கொழும்பு கிரான்பாஸ் பகுதியில் தீயினால் பாதிக்கப்பட்ட மக்களை பார்வையிட சென்ற மனோ கணேசனுக்கு மக்கள் எதிர்ப்பு

Date:

கொழும்பு – கிரான்பாஸ் பகுதியில் இன்று அதிகாலை பரவிய தீயினால், பாதிக்கப்பட்ட மக்களை சந்திக்க ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினரும், தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவருமான மனோ கணேசன் சென்ற வேளையில், அங்கு அமைதியின்மை ஏற்பட்டது.

பாதிக்கப்பட்ட மக்களுக்கும், மனோ கணேசனுக்கும் இடையில், கருத்து முரண்பாடுகள் ஏற்பட்டது.

Popular

More like this
Related

மண் மேடு சரிந்து புதையுண்ட 6 பேர்:மீட்கப்பட்டு வைத்தியசாலையில் அனுமதி!

மஸ்கெலியா பிரதேச சபைக்கு உட்பட்ட பகுதியில் உள்ள ராணி தோட்டத்தில் இன்று...

உஸ்தாத் ஏ.ஸீ. அகார் முஹம்மத் எழுதிய ‘100 வாழ்க்கைப் பாடங்கள்’ நூல் வெளியீட்டு விழா இன்று மாலை BMICH இல்

தமிழ் உலகில் தனது பேச்சாலும் எழுத்துக்களாலும் மக்கள் மனம் கவர்ந்த மார்க்க...

தரம் 5 புலமைப் பரிசில் பரீட்சை: மேலதிக வகுப்புகளுக்கு நள்ளிரவு முதல் தடை!

2025 ஆம் ஆண்டுக்கான தரம் 5 புலமைப் பரிசில் பரீட்சையை கருத்திற்...

இலஞ்ச ஆணைக்குழுவினரால் சஷீந்திர ராஜபக்ஷ கைது

முன்னாள் விவசாய இராஜாங்க அமைச்சர் சஷீந்திர ராஜபக்ஷ, இலஞ்சம் அல்லது ஊழல்...