மூன்று வெவ்வேறு துப்பாக்கிச் சூட்டில் எட்டுப் பெண்கள் பலி

Date:

அமெரிக்காவின் ஜோர்ஜியா மாநிலத்தில் இன்று காலை இடம்டபெற்ற துப்hக்கிச் சூட்டு சம்பவங்களில் எட்டு பெண்கள் உயிர் இழந்துள்ளனர். இன்று அதிகாலை வேளையில் இச்சம்பவங்கள் இடம்பெற்றுள்ளன. ஜோர்ஜியா மாநிலத்தில் வெவ்வேறு இடங்களில் உள்ள ஸ்பா என அழைக்கப்படும் உடல் மஸாஜ் மற்றும் களியாட்ட இடங்களில் துப்பாக்கிச் சூடுகள் இடம்பெற்றுள்ளன.

இந்த வெவ்வேறு சம்பவங்களில் கொல்லப்பட்ட எட்டுப் பெண்களில் ஆறு பேர் ஆசிய நாட்டவர்கள் என அடையாளம் காணப்பட்டுள்ளது. மூன்று மஸாஜ் நிலையங்களில் இந்தத் தாக்குதல் இடம்பெற்றுள்ளதாகவும் ஒரே நபரே இந்த மூன்று தாக்குதலையும் நடத்தி உள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர். 21 வயது சந்தேக நபர் ஒருவரை தாங்கள் கைது செய்துள்ளதாகவும் தாக்குதலுக்கான காரணம் இன்னமும் தெரியவில்லை என்றும் பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.

Popular

More like this
Related

கொழும்பு பல்கலைக்கழகத்தில் நவீன அரபு மொழி டிப்ளோமா பாடநெறியை வெற்றிகரமாக முடித்த மாணவர்களுக்கு சான்றிதழ் வழங்கும் நிகழ்வு

நவீன அரபு மொழி டிப்ளோமா பாடநெறியை வெற்றிகரமாக முடித்த மாணவர்களை கௌரவிக்கும் சிறப்பு...

பாடசாலை மாணவர்களுக்கான சுரக்ஷா காப்புறுதி திட்டத்தின் புதிய சலுகைகள் வெளியானது

பாடசாலை மாணவர்களுக்கான சுரக்ஷா காப்புறுதி திட்டத்தின் புதிய சலுகைகளைக் கல்வி அமைச்சு...

டிரம்பின் ‘அமைதித் திட்டம்’ வெற்றியளிக்குமா?

உண்மையில் காசா பகுதியை உள்ளடக்கிய மத்திய கிழக்குப் பிராந்தியத்தில் மோதல் அக்டோபர்...

பிரதமர் சீனாவிற்கு விஜயம்

“பெண்கள் மீதான உலகளாவிய தலைவர்கள் கூட்டத்தில்” கலந்து கொள்வதற்காக பிரதமர் கலாநிதி...