21ம் திகதி கத்தோலிக்க பாடசாலைகளுக்கு விடுமுறை | தாக்குதலில் உயிரிழந்தோரை நினைவுகூர்ந்து 2 நிமிடங்கள் மௌன அஞ்சலி

Date:

ஈஸ்டர் தாக்குதலில் உயிரிழந்தோரை நினைவுகூர்ந்து, எதிர்வரும் 21ம் திகதி முற்பகல் 8.45 மணி முதல் 2 நிமிடங்கள், மௌன அஞ்சலி செலுத்துமாறு கொழும்பு பேராயர் கர்தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகை கோரிக்கை விடுத்துள்ளார்.

இதேவேளை, ஏப்ரல் 21ம் திகதி, இலங்கை கத்தோலிக்க சபைக்கு சொந்தமான அனைத்து கத்தோலிக்க பாடசாலைகளுக்கும் விடுமுறை வழங்குமாறும் கர்தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகை கூறியுள்ளார்

Popular

More like this
Related

மழை, காற்று நிலைமை எதிர்வரும் நாட்களில் மேலும் அதிகரிக்கும்

தென்மேற்கு வங்காள விரிகுடா கடற்பரப்புகளுக்கு மேலாக விருத்தியடைந்த குறைந்த அழுத்தப் பிரதேசம்...

உயர்தரப் பரீட்சை வினாத்தாள் கசிவு தொடர்பில் விசாரணைகளை ஆரம்பித்த சிஐடி!

நடைபெற்று வரும் 2025 கல்விப் பொதுத் தராதரப் பரீட்சையின் பொருளியல் வினாத்தாள்...

இலங்கையின் மொத்த சனத்தொகையில் ஐந்தில் ஒரு பகுதியினர் மன அழுத்தத்தினால் பாதிப்பு.

இலங்கையின் மொத்த சனத்தொகையில் ஐந்தில் ஒரு பகுதியினர் மன அழுத்தத்தினால் பாதிக்கப்பட்டுள்ளதாக...

பாராளுமன்ற பெண் ஊழியருக்கு பாலியல் துஷ்பிரயோகம் இடம்பெறவில்லை: குழுவின் அறிக்கை கையளிப்பு

பாராளுமன்றத்தின் பெண் பணியாளர் ஒருவர் பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உள்ளாக்கப்பட்டுள்ளாரா என்பது குறித்து...