பாகிஸ்தானில் ஹோட்டலில் குண்டு வெடிப்பு | நால்வர் பலி

Date:

பாகிஸ்தானின் குவெட்டா நகரில் இன்று காலை இடம்பெற்ற குண்டுவெடிப்பில் 4 பேர் கொல்லப்பட்டுள்ளனர் மேலும் 12 பேர் காயமடைந்துள்ளனர்.
குவெட்டா நகரின் ஆடம்பர ஹோட்டல் ஒன்றில் இந்த குண்டுவெடிப்பு இடம்பெற்றிருக்கின்றது .

இந்த குண்டுவெடிப்பு பாகிஸ்தானில் உள்ள சீன தூதுவரை இலக்குவைத்து நடத்தப்பட்ட இருக்கலாம் என சந்தேகிக்கப்படுகின்றது.

ஹோட்டலின் வாகன தரிப்பிடத்தில் இந்த குண்டு வெடிக்க வைக்கப்பட்டுள்ளது. அந்த சந்தர்ப்பத்தில் அவர் பாகிஸ்தானின் பலுசிஸ்தான் மாநிலத்தில் உள்ள குவேட்டா நகரில் இருந்திருக்கின்றார் என்ற தகவலும் இப்போது வெளியாகி இருக்கின்றது. தலிபான் இயக்கத்தினர் இந்த குண்டுவெடிப்பு சம்பவத்துக்கு உரிமை கோரியுள்ளனர்.

Popular

More like this
Related

அரசாங்க அச்சுத் திணைக்களத்தில் தமிழ் மொழிபெயர்ப்பாளர் தட்டுப்பாடு: தமிழ், முஸ்லிம் விண்ணப்பதாரர்கள் பாதிப்பு!

அரசாங்க அச்சுத் திணைக்களத்தில் தமிழ் மொழிபெயர்ப்பாளர்களின் பற்றாக்குறை நிலவுவதால், நாளாந்தம் வெளியிடப்படும்...

விசேட தேவையுடையோருக்கு புதிய பஸ்கள் இறக்குமதி

‘கிளீன் ஸ்ரீலங்கா’ (Clean Sri Lanka) திட்டத்தின் கீழ் ஒதுக்கப்பட்ட நிதியைப்...

இந்தியா – பாகிஸ்தான் போட்டி: இலங்கையில் விசேட பாதுகாப்பு வேலைத்திட்டம்

கொழும்பில் எதிர்வரும் 15 ஆம் திகதி நடைபெறவுள்ள இந்தியா – பாகிஸ்தான்...

ஊழலில் வீழ்ச்சி கண்டு வரும் இலங்கை

Transparency International ஊடாக வெளியிடப்பட்டுள்ள 2025 ஊழல் குறிகாட்டி பட்டியலில் (CPI) ...