பாதிக்கப்பட்ட ஓய்வூதியதாரர்களின் மாபெரும் ஆர்ப்பாட்ட பேரணி 27.04.2021. கொழும்பு விகாரமஹாதேவி பூங்காவில்

Date:

2016 – 2019 வரையான காலப்பகுதியில் ஓய்வுபெற்ற அரச ஊழியர்களுக்கு 01.01.2020 முதல் வழங்கப்படவேண்டிய அதிகரித்த ஓய்வூதியத்தை ஜனாதிபதி கோட்டாபாய அவர்களின் தலைமையிலான அமைச்சரவை எவ்வித காரணமும் இன்றி அநீதியான முறையில் இடைநிறுத்தியது.
இதற்கெதிராக  மாபெரும் எதிர்ப்பு பேரணி 2021.04.27 ஆம் திகதி காலை 10.00 மணி க்கு கொழும்பு, விகாரமஹாதேவி பூங்காவிற்கு முன்னால் நடைபெறவுள்ளது.
நாடாளாவிய ரீதியில் உள்ள பாதிக்கப்பட்ட ஓய்வூதியதாரர்களை அன்றைய இப் பேரணியில் கலந்து கொள்ளுமாறும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாக ஓய்வூதிதாரர்களின் உரிமைகளை பாதுகாக்கும் தேசிய இயக்கத்தின் உப – தலைவர் ஏ.எல்.முகம்மட்முக்தார் தெரிவித்தார்.

Popular

More like this
Related

புத்தாண்டு காலத்தை முன்னிட்டு விசேட பாதுகாப்புத் திட்டம்!

புத்தாண்டு காலத்தை முன்னிட்டு பொதுமக்களின் பாதுகாப்பிற்காக பொலிஸாரால் விசேட பாதுகாப்புத் திட்டமொன்று...

4 முக்கிய கோரிக்கைகளை முன்வைத்து நடத்தப்பட்ட கொவிட் ஜனாஸா எரிப்பின் 6ம் ஆண்டு நினைவு தின நிகழ்வு

நான்கு முக்கிய கோரிக்கைகளை முன்வைத்து நடத்தப்பட்ட, பலவந்தமாக எரிக்கப்பட்ட ஜனாஸாக்களின் நினைவு...

அரசாங்க வைத்திய அதிகாரிகளின் பணிப்பகிஷ்கரிப்பு நிறைவு!

அரசாங்க வைத்திய அதிகாரிகள் சங்கத்தினால் முன்னெடுக்கப்பட்ட 24 மணித்தியால அடையாள பணிப்பகிஷ்கரிப்பு...

மின்கட்டண உயர்வு இன்று முதல் அமுலுக்கு

2026 ஆம் ஆண்டின் இரண்டாம் காலாண்டிற்கான மின்சாரக் கட்டணங்களைத் திருத்தம் செய்வதற்கு...