பாதிக்கப்பட்ட ஓய்வூதியதாரர்களின் மாபெரும் ஆர்ப்பாட்ட பேரணி 27.04.2021. கொழும்பு விகாரமஹாதேவி பூங்காவில்

Date:

2016 – 2019 வரையான காலப்பகுதியில் ஓய்வுபெற்ற அரச ஊழியர்களுக்கு 01.01.2020 முதல் வழங்கப்படவேண்டிய அதிகரித்த ஓய்வூதியத்தை ஜனாதிபதி கோட்டாபாய அவர்களின் தலைமையிலான அமைச்சரவை எவ்வித காரணமும் இன்றி அநீதியான முறையில் இடைநிறுத்தியது.
இதற்கெதிராக  மாபெரும் எதிர்ப்பு பேரணி 2021.04.27 ஆம் திகதி காலை 10.00 மணி க்கு கொழும்பு, விகாரமஹாதேவி பூங்காவிற்கு முன்னால் நடைபெறவுள்ளது.
நாடாளாவிய ரீதியில் உள்ள பாதிக்கப்பட்ட ஓய்வூதியதாரர்களை அன்றைய இப் பேரணியில் கலந்து கொள்ளுமாறும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாக ஓய்வூதிதாரர்களின் உரிமைகளை பாதுகாக்கும் தேசிய இயக்கத்தின் உப – தலைவர் ஏ.எல்.முகம்மட்முக்தார் தெரிவித்தார்.

Popular

More like this
Related

முன்னாள் அமைச்சர் ராஜித சேனாரத்ன சமர்ப்பித்த மனு அடுத்த மாதம் ஒத்திவைப்பு

இலஞ்ச ஆணைக்குழுவினால் ஊழல் குற்றச்சாட்டு தொடர்பில் தன்னை கைது செய்யப்படுவதற்கு முன்...

காசா நகரை கைப்பற்ற இஸ்ரேலின் பாதுகாப்பு அமைச்சரவை ஒப்புதல்!

காசாவின் நகரப் பகுதியை முழுமையாகக் கைப்பற்றும் பெஞ்சமின் நெதன்யாகுவின் திட்டத்திற்கு இஸ்ரேலிய...

நாட்டின் சில பகுதிகளில் அவ்வப்போது மழை

இன்றையதினம் (08) நாட்டின் மேல், சப்ரகமுவ, வடக்கு மாகாணங்களிலும் நுவரெலியா, கண்டி,...

கம்பஹா மாவட்டத்தின் சில பகுதிகளுக்கு 10 மணிநேர நீர்வெட்டு

கம்பஹா மாவட்டத்தின் சில பகுதிகளுக்கு நாளை மறுதினம்  (09) நீர்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளதாக...