ரமழானின் முதல் பத்து நாட்களில் 1.5மில்லியன் யாத்திரிகர்கள் உம்ரா கடமையில்.

Date:

சவூதி அரேபியாவின் இரண்டு புனித மஸ்ஜித்ககளின் பொது விவகாரங்களுக்கான பொறுப்பதிகாரிகள் புனித ரமழான் மாதத்தின் ஆரம்பத்திலிருந்து ரமழான் பத்து வரை மக்காவில் 1,500,000 வழிபாட்டாளர்கள் உம்ரா கடமையில் ஈடுபட அனுமதிவழங்கியிருந்தனர்.

சுகாதார வழிகாட்டல்களைப் பின்பற்றியதாகவே உம்ரா கடமையை மேற்கொண்டதாகவும், யாத்திரிகர்களுக்கான பணிகளை மேற்கொள்வதற்காக மஸ்ஜித் நிர்வாகிகள் இயங்கி வந்ததாக ஒசாமா அல் ஹுசைன் தெரிவித்தார்.

Popular

More like this
Related

கொழும்பு பல்கலைக்கழகத்தில் நவீன அரபு மொழி டிப்ளோமா பாடநெறியை வெற்றிகரமாக முடித்த மாணவர்களுக்கு சான்றிதழ் வழங்கும் நிகழ்வு

நவீன அரபு மொழி டிப்ளோமா பாடநெறியை வெற்றிகரமாக முடித்த மாணவர்களை கௌரவிக்கும் சிறப்பு...

பாடசாலை மாணவர்களுக்கான சுரக்ஷா காப்புறுதி திட்டத்தின் புதிய சலுகைகள் வெளியானது

பாடசாலை மாணவர்களுக்கான சுரக்ஷா காப்புறுதி திட்டத்தின் புதிய சலுகைகளைக் கல்வி அமைச்சு...

டிரம்பின் ‘அமைதித் திட்டம்’ வெற்றியளிக்குமா?

உண்மையில் காசா பகுதியை உள்ளடக்கிய மத்திய கிழக்குப் பிராந்தியத்தில் மோதல் அக்டோபர்...

பிரதமர் சீனாவிற்கு விஜயம்

“பெண்கள் மீதான உலகளாவிய தலைவர்கள் கூட்டத்தில்” கலந்து கொள்வதற்காக பிரதமர் கலாநிதி...