பிரதமர் மகிந்தவுடனான சந்திப்பின் பின்னர் இந்திய உயர் ஸ்தானிகராலயம் வெளியிட்ட தகவல்!

Date:

பிரதமர் மஹிந்த ராஜபக்‌ஷவை இந்திய உயர்ஸ்தானிகர் கோபால் பாக்லே இன்றைய தினம்(29) சந்தித்து கொவிட்19 வைரஸ் காலத்தில் இந்தியாவுடனான கூட்டொருமைப்பாட்டுக்காக இலங்கையின் தலைமைத்துவத்துக்கு நன்றி தெரிவித்துள்ளார்.அத்தோடு சகலதுறைகளிலும் இருதரப்பு உறவை உயர்நிலைக்கு கொண்டு செல்ல பிரதமரின் வழிகாட்டுதலையும் அவர் கோரினார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த தகலை இந்திய உயர் ஸ்தானிகராலயம் தனது ட்விட்டர் பதிவின் மூலம் வெளிப்படுத்தியுள்ளது.

இச் சந்திப்பில் கல்வி அமைச்சர் ஜி.எல். பீரிஸ் மற்றும் இராஜாங்க அமைச்சர் அஜித் நிவாட் கப்ரால் ஆகியோர் கலந்து கொண்டனர் .

Popular

More like this
Related

பழம்பெரும் ஈழத்துத் திரைப்பட நடிகரும்,“அபுநானா நாடகப்புகழ்” கலைஞா் எம்.எம்.ஏ. லத்தீப் காலமானாா்.

பழம்பெரும் ஈழத்துத் திரைப்பட நடிகரும், தொலைக்காட்சி “அபுநானா நாடகப்புகழ்” மற்றும் முஸ்லிம்...

கொழும்பு பல்கலைக்கழக மருத்துவ பீட மாணவன் தற்கொலை!

கொழும்பு பல்கலைக்கழக மருத்துவ பீடத்தில் இறுதியாண்டு பயின்று வந்த மருத்துவ மாணவர்...

தேசபந்துவை பதவி நீக்கும் யோசனை நிறைவேற்றம்: ஆதரவாக 177 வாக்குகள்

தேசபந்து தென்னகோனை பொலிஸ் மா அதிபர் பதவியில் இருந்து நீக்குவதற்கான பிரேரணை...

எல்லை நிர்ணயத்துக்கு புதிய குழுவை நியமிக்க அமைச்சரவை அங்கீகாரம்

எல்லை மீள் நிர்ணயத்துக்கென புதிய குழுவொன்றை நியமிப்பதற்கு ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க...