இலங்கையர்கள் சிங்கப்பூரில் தரையிறங்கத் தடை! 

Date:

இன்றுமுதல்(02) இலங்கையர்கள் யாரும் சிங்கப்பூருக்குள் பிரவேசிக்க முடியாது என்று சிங்கப்பூர் சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது.

இலங்கையில் தற்போது வேகமாக பரவி வரும் கொரோணா தொற்றின் காரணமாகவே இலங்கையர்களுக்கு இந்தப் பயணத் தடை விதிக்கப்பட்டுள்ளது .

சிங்கப்பூர் வழியாக வேறு நாடுகளுக்கு செல்லும் இலங்கையர்கள் கூட சிங்கப்பூரில் தரையிறங்க முடியாது என்று இந்த தடை உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது. எவ்வாறாயினும் சிங்கப்பூர் விமான சேவை இலங்கைக்கும் சிங்கப்பூருக்கும் இடையிலான சரக்கு விமான சேவையை வழமைபோல் மேற்கொள்ளும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

Popular

More like this
Related

காசாவின் மிகப் பெரிய நகரான காசா சிட்டியை முழுமையாகக் கைப்பற்ற இஸ்ரேல் இராணுவம் தீவிரம்

காசாவின் மிகப் பெரிய நகரான காசா சிட்டியை முழுமையாகக் கைப்பற்ற இஸ்ரேல்...

இலங்கையில் நாளொன்றுக்கு 5 பேர் கிட்னி நோயினால் இறக்கின்றனர்: சுகாதார மேம்பாட்டுப் பணியகம்

நாட்டில் சிறுநீரக நோய்கள் காரணமாக ஆண்டுதோறும் சுமார் 1,600 பேர் உயிரிழக்கின்றனர்....

கொழும்பில் நாளை நீர் விநியோகம் துண்டிக்கப்படாது!

கொழும்பு உள்ளிட்ட பல பகுதிகளில் நாளை (18) காலை 10.00 மணி...

இஸ்ரேலை ஐநாவிலிருந்து இடை நிறுத்துக: பலஸ்தீனுக்கு முழு உறுப்புரிமை வழங்குக-தேசிய ஆலோசனை சபை கோரிக்கை

ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச் செயலாளர் அன்டோனியோ குட்டெரெஸுக்கு தேசிய சூறா...