தமிழக சட்டப்பேரவைத் தேர்தல்: ராஜினாமா செய்த பழனிசாமி.. மே 7-ல் பதவியேற்கும் ஸ்டாலின்!

Date:

தமிழக தேர்தலில் பதிவான வாக்குகள் நேற்று, மே 2-ம் தேதி காலை முதல் எண்ணப்பட்டு வருகிறது. பெரும்பாலான தொகுதிகளின் முடிவுகள் வெளியாகிவிஒட்டது. இன்னும் ஒரு சில தொகுதிகளின் வாக்கு எண்ணிக்கை மட்டும் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் திமுக இந்த தேர்தலில் பெரும்பாலான இடங்களை கைப்பற்றியுள்ளது.

திமுக தலைவர் ஸ்டாலின், வரும் வெள்ளிக்கிழமை, அதாவது மே மாதம் 7-ம் தேதி முதல்வராக பதவியேற்க உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கொரோனா பரவல் காரணமாக ஆளுநர் மாளிகையில் எளிய முறையில் பதவியேற்பு விழா நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. நாளை திமுக எம்.எல்.ஏ க்கள் கூட்ட நடைபெற இருக்கிறது. அதில் அவர் முறைப்படி முதல்வராக தேர்ந்தெடுக்கப்படுவார்..

இதனிடையே, தேர்தலில் திமுக பெரும்பான்மையான இடங்களில் முன்னிலையில் இருக்கும் நிலையில் தமிழக முதல்வராக இருந்து வந்த எடப்பாடி பழனிசாமி தனது பதவியை ராஜினாமா செய்திருக்கிறார்… !

Popular

More like this
Related

நிரந்தர சமாதானத்திற்கு மாவட்ட சர்வமத அமைப்புக்களின் பங்களிப்பு குறித்து விளக்கிய மாகாண மட்ட கலந்துரையாடல்!

இலங்கை தேசிய சமாதான பேரவை ஏற்பாடு செய்த நல்லிணக்கம் மற்றும் சமூக...

தொடர்ந்து பெய்து வரும் மழையால் எலிக்காய்ச்சல் பரவும் அபாயம்

நாட்டில் தொடர்ந்து பெய்து வரும் மழையால் எலிக்காய்ச்சல் பரவும் அபாயம் அதிகரித்துள்ளதாக...

ரியாதில் உலக சாதனை படைத்த இலங்கை சர்வதேச பாடசாலை மாணவர்களுக்கு இலங்கைத் தூதர் அமீர் அஜ்வத் வழங்கிய சிறப்பு கௌரவிப்பு

சவூதி அரேபியாவின் இலங்கைத் தூதரும் ரியாதிலுள்ள இலங்கை சர்வதேச பாடசாலையின் (SLISR)...

30 மணி நேரத்திற்குள் மழை மற்றும் காற்றுடனான காலநிலை அதிகரிக்க கூடும்!

தென்மேற்கு வங்காள விரிகுடாவில் நிலைகொண்டிருந்த குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி நேற்று...