முல்லைத்தீவு செம்மலை புளியமுனை பகுதியில் 02 யானைகள் கிணத்தில் இருந்து பொதுமக்களால் மீட்பு

Date:

செம்மலை புளியமுனை கிராமத்தில் பாழடைந்த கிணற்றில் மேச்சல் தேடி சென்ற 02 யானைகள் தவறுதலாக விழுந்த நிலையில் அதனை பொதுமக்கள் கண்டு
முல்லைத்தீவு வனஜீவராஜிகள் தினைக்களத்திற்கு தெரியப்படுத்திய நிலையிலும் அவர்களினால் உரியநேரத்தில் மீட்கப்படவில்லை.

இதனை கருத்தில் கொண்டு பொதுமக்கள் ஒன்று கூடி கிணற்றின் அட்டத்தினை வெட்டி பாதுகாப்பாக இரண்டு யானைகளையும் மீட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

ந.கலைச்செல்வன்
முல்லைத்தீவு

Popular

More like this
Related

விமல் வீரவங்சவின் போராட்டம்: நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு!

தேசிய சுதந்திர முன்னணியின் தலைவர் விமல் வீரவங்ச உள்ளிட்ட சிவில் அமைப்புகளின்...

சீன உதவியை விரிவாக்க கோரிக்கை: அமைச்சர் விஜித ஹேரத் சீன வெளியுறவு அமைச்சருடன் சந்திப்பு.

தென்னாப்பிரிக்காவிற்கான உத்தியோகபூர்வ விஜயத்தை முடித்துக்கொண்டு சீனா திரும்பும் வழியில், இன்று காலை...

மசகு எண்ணெய் (Crude Oil): உலக பொருளாதாரத்தின் நாடித்துடிப்பு

Writer: Eng.S.M.M.Rifai சர்வதேச அளவில் மிகுந்த முக்கியத்துவம் வாய்ந்த இத்தலைப்பு, நமது பாடத்திட்டங்களில்...

பலத்த மின்னல் குறித்து வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை!

வலுவான மின்னல் தாக்கம் ஏற்படக்கூடிய வாய்ப்பு குறித்து வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை...