தனிமைப்படுத்தலில் இருந்து விடுவிக்கப்படும் பிரதேசங்கள்!

Date:

இலங்கையில் தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டிருந்த 05 மாவட்டங்களை சேர்ந்த மேலும் 14 கிராம உத்தியோகத்தர் பிரிவுகள் இத்தருணம் முதல் தனிமைப்படுத்தல் நிலையில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளன.

இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா இதனை தெரிவித்துள்ளார்.

 

அதன்படி,

 

கம்பஹா மாவட்டம்

திவுலபிட்டி பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட

அஸ்வென்னவத்த கிழக்கு 104 கிராம உத்தியோகத்தர் பிரிவு

கொடதெணியாவ பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட

ஹிரலு கெதர 79 பீ கிராம உத்தியோகத்தர் பிரிவு

 

அம்பாறை மாவட்டம்

தெஹியத்தகண்டிய பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட

கதிரபுர 142 N கிராம உத்தியோகத்தர் பிரிவு

தெஹியத்தகண்டிய சந்தன கிராம உத்தியோகத்தர் பிரிவு

தெஹியத்தகண்டிய தொலகந்த கிராம உத்தியோகத்தர் பிரிவு

 

குருணாகலை மாவட்டம்

கும்புக்கெடே பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட

தித்தவெல்கால 442 கிராம உத்தியோகத்தர் பிரிவு

நிராவிய 441 கிராம உத்தியோகத்தர் பிரிவு

உப்புவேலி பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட

அன்புவழிபுரம் 243C கிராம உத்தியோகத்தர் பிரிவு

 

திருகோணமலை மாவட்டம்

 

திருகோணமலை பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட

ஒர்ஸ்ஹில் 244P கிராம உத்தியோகத்தர் பிரிவு

மட்கோ 244M கிராம உத்தியோகத்தர் பிரிவு

லிங்க நகர் 244R கிராம உத்தியோகத்தர் பிரிவு

 

சீன துறைமுக நகர் பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட

சீன துறைமுகம் – லங்கா பாலம் மற்றும் தானயகம 1 கிராம உத்தியோகத்தர் பிரிவு

காவட்டிகுடா – சமன்புர, மீன்பிடி கிராமம் மற்றும் தானயகம 2 கிராம உத்தியோகத்தர் பிரிவு

 

களுத்துறை மாவட்டம்

பாணந்துறை தெற்கு பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட

நாரம்பிடிய 696ஏ கிராம உத்தியோகத்தர் பிரிவு.

Popular

More like this
Related

நள்ளிரவு முதல் எரிபொருள் விலைகள் அதிகரிப்பு

இலங்கை பெட்ரோலியக் கூட்டுத்தாபனம் இன்று (21) நள்ளிரவு 12.00 மணி முதல்...

உலக நாடுகளின் எரிபொருள் விலையேற்றம்

அண்மையில் வெளியான உலக எரிபொருள் விலையேற்றத்திற்கமைய பல நாடுகளில் 20 வீதத்திற்கும்...

இலங்கைக்கான சவூதி அரேபியத் தூதுவரின் பெருநாள் வாழ்த்துச் செய்தி

புனித ஈதுல் பித்ர் நோன்புப் பெருநாளை முன்னிட்டு, இலங்கைக்கான சவூதி அரேபியத்...

ஜனாதிபதியின் ஈகைத் திருநாள் வாழ்த்துச் செய்தி!

உலகெங்கிலும் உள்ள முஸ்லிங்கள் ஒரு மாதம் முழுவதும் நோன்பு நோற்று, அதன்...