நாட்டில் இன்று தனிமைப்படுத்தப்பட்ட பகுதிகள்

Date:

இலங்கையில் மூன்று மாவட்டங்களை சேர்ந்த மேலும் 11 கிராம உத்தியோகத்தர் பிரிவுகள் உடன் அமுலுக்கு வரும் வகையில் தனிமைப்படுத்தப்படுவதாக இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்தார்.

அதேபோல், 3 மாவட்டங்களை சேர்ந்த 4 கிராம உத்தியோகத்தர் பிரிவுகள் இத்தருணம் முதல் தனிமைப்படுத்தல் நிலையில் இருந்து விடுவிக்கப்படுவதாக அவர் தெரிவித்தார்.

இதற்கமைய,

புதிதாக தனிமைப்படுத்தப்படும் பிரதேசங்கள்

கம்பஹா மாவட்டத்தின்

திவுலபிடிய பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட

பாலுகஹவெல கிராம உத்தியோகத்தர் பிரிவு

காலி மாவட்டத்தின்

அஹங்கம பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட,

கரந்துங்கொடை கிராம உத்தியோகத்தர் பிரிவு
கொவியபான கிராம உத்தியோகத்தர் பிரிவு
கஹவன்னகம கிராம உத்தியோகத்தர் பிரிவு
தொம்மங்கொட கிராம உத்தியோகத்தர் பிரிவு

ஹபராதுவை பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட,

லுனுமோதர கிராம உத்தியோகத்தர் பிரிவு
பொனவிஸ்டா கிராம உத்தியோகத்தர் பிரிவு
கட்டுகுருந்த ஆகிய கிராம உத்தியோகத்தர் பிரிவு

இரத்தினபுரி மாவட்டத்தின்

பெல்மடுல்ல பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட

தெனகவக்க பாதகட கிராம உத்தியோகத்தர் பிரிவு
திப்பிடிகல கிராம உத்தியோகத்தர் பிரிவு

குருவிட்ட பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட

குருவிட்ட கிராம உத்தியோகத்தர் பிரிவு
தெல்கமுவ கிராம உத்தியோகத்தர் பிரிவு

தனிமைப்படுத்தலில் இருந்து விடுவிக்கப்படும் பிரதேசங்கள்.

கொழும்பு மாவட்டம்

பாதுக்கை பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட உக்கல்ல கிராம உத்தியோகத்தர் பிரிவு,

அம்பாறை மாவட்டம்

தெஹியத்தகண்டிய பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட தெஹியத்தகண்டிய கிராம உத்தியோகத்தர் பிரிவு

நுவரெலியா மாவட்டம்

ஹட்டன் பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட போடைஸ் தோட்ட கிராம உத்தியோகத்தர் பிரிவின் கோனகல பிரிவு மற்றும் போடைஸ் கிராம உத்தியோகத்தர் பிரிவின் 30 ஏக்கர் பிரிவு ஆகிய பகுதிகள் தனிமைப்படுத்தலில் இருந்து விடுவிக்கப்படுவதாக இராணுவத் தளபதி தெரிவித்துள்ளார்.

Popular

More like this
Related

களுத்துறையில் சில பகுதிகளுக்கு 12 மணிநேர நீர்வெட்டு

களுத்துறை மாவட்டத்தின் சில பகுதிகளுக்கு நாளை (05) 12 மணிநேர நீர்வெட்டு...

மட்டக்களப்பில் நடைபெற்ற முஸ்லிம் காங்கிரஸ் உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்களுக்கான வதிவிட செயலமர்வு!

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்களுக்கான வதிவிட செயலமர்வு மட்டக்களப்பு,...

சொத்துக்கள் மற்றும் பொறுப்புக்கள் அறிக்கைகளை சமர்ப்பிக்காத அதிகாரிகளுக்கு எதிராக வழக்குத் தாக்கல்!

2025 ஆம் ஆண்டுக்கான சொத்துக்கள் மற்றும் பொறுப்புக்கள் தொடர்பான அறிக்கையினை சமர்ப்பிக்காத...

வெளிநாட்டு சுற்றுலா பயணிகளுக்குத் தேவையான சாரதி அனுமதிப்பத்திரங்களை வழங்குவதற்கான அலுவலகம் திறப்பு

நாட்டிற்கு வருகை தருகின்ற வெளிநாட்டவர்களுக்குத் தேவையான சாரதி அனுமதிப்பத்திரங்களை வழங்குவதற்கான அலுவலகம்...