நாட்டில் இன்று தனிமைப்படுத்தப்பட்ட பகுதிகள்

Date:

இலங்கையில் மூன்று மாவட்டங்களை சேர்ந்த மேலும் 11 கிராம உத்தியோகத்தர் பிரிவுகள் உடன் அமுலுக்கு வரும் வகையில் தனிமைப்படுத்தப்படுவதாக இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்தார்.

அதேபோல், 3 மாவட்டங்களை சேர்ந்த 4 கிராம உத்தியோகத்தர் பிரிவுகள் இத்தருணம் முதல் தனிமைப்படுத்தல் நிலையில் இருந்து விடுவிக்கப்படுவதாக அவர் தெரிவித்தார்.

இதற்கமைய,

புதிதாக தனிமைப்படுத்தப்படும் பிரதேசங்கள்

கம்பஹா மாவட்டத்தின்

திவுலபிடிய பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட

பாலுகஹவெல கிராம உத்தியோகத்தர் பிரிவு

காலி மாவட்டத்தின்

அஹங்கம பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட,

கரந்துங்கொடை கிராம உத்தியோகத்தர் பிரிவு
கொவியபான கிராம உத்தியோகத்தர் பிரிவு
கஹவன்னகம கிராம உத்தியோகத்தர் பிரிவு
தொம்மங்கொட கிராம உத்தியோகத்தர் பிரிவு

ஹபராதுவை பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட,

லுனுமோதர கிராம உத்தியோகத்தர் பிரிவு
பொனவிஸ்டா கிராம உத்தியோகத்தர் பிரிவு
கட்டுகுருந்த ஆகிய கிராம உத்தியோகத்தர் பிரிவு

இரத்தினபுரி மாவட்டத்தின்

பெல்மடுல்ல பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட

தெனகவக்க பாதகட கிராம உத்தியோகத்தர் பிரிவு
திப்பிடிகல கிராம உத்தியோகத்தர் பிரிவு

குருவிட்ட பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட

குருவிட்ட கிராம உத்தியோகத்தர் பிரிவு
தெல்கமுவ கிராம உத்தியோகத்தர் பிரிவு

தனிமைப்படுத்தலில் இருந்து விடுவிக்கப்படும் பிரதேசங்கள்.

கொழும்பு மாவட்டம்

பாதுக்கை பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட உக்கல்ல கிராம உத்தியோகத்தர் பிரிவு,

அம்பாறை மாவட்டம்

தெஹியத்தகண்டிய பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட தெஹியத்தகண்டிய கிராம உத்தியோகத்தர் பிரிவு

நுவரெலியா மாவட்டம்

ஹட்டன் பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட போடைஸ் தோட்ட கிராம உத்தியோகத்தர் பிரிவின் கோனகல பிரிவு மற்றும் போடைஸ் கிராம உத்தியோகத்தர் பிரிவின் 30 ஏக்கர் பிரிவு ஆகிய பகுதிகள் தனிமைப்படுத்தலில் இருந்து விடுவிக்கப்படுவதாக இராணுவத் தளபதி தெரிவித்துள்ளார்.

Popular

More like this
Related

நிரந்தர சமாதானத்திற்கு மாவட்ட சர்வமத அமைப்புக்களின் பங்களிப்பு குறித்து விளக்கிய மாகாண மட்ட கலந்துரையாடல்!

இலங்கை தேசிய சமாதான பேரவை ஏற்பாடு செய்த நல்லிணக்கம் மற்றும் சமூக...

தொடர்ந்து பெய்து வரும் மழையால் எலிக்காய்ச்சல் பரவும் அபாயம்

நாட்டில் தொடர்ந்து பெய்து வரும் மழையால் எலிக்காய்ச்சல் பரவும் அபாயம் அதிகரித்துள்ளதாக...

ரியாதில் உலக சாதனை படைத்த இலங்கை சர்வதேச பாடசாலை மாணவர்களுக்கு இலங்கைத் தூதர் அமீர் அஜ்வத் வழங்கிய சிறப்பு கௌரவிப்பு

சவூதி அரேபியாவின் இலங்கைத் தூதரும் ரியாதிலுள்ள இலங்கை சர்வதேச பாடசாலையின் (SLISR)...

30 மணி நேரத்திற்குள் மழை மற்றும் காற்றுடனான காலநிலை அதிகரிக்க கூடும்!

தென்மேற்கு வங்காள விரிகுடாவில் நிலைகொண்டிருந்த குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி நேற்று...