வட்சப் பயனர்களுக்கு TRCL இன் எச்சரிக்கை!

Date:

தவறான முறையில் 6 இலக்கம் கொண்ட குறீயீடு வட்ஸப் மூலம் கிடைக்கப்பெற்றால் அதற்கு பதிலளிக்க வேண்டாம் என்று இலங்கை தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையகம் பொதுமக்களுக்கு தெரிவித்துள்ளது.

உங்களுக்கு தெரிந்த ஒரு நபரிடமிருந்து குறித்த செய்தி கிடைக்கப்பெற்றால் அவர்களுடைய வட்ஸப் கணக்கு தடைப்பட வாய்ப்புகள் இருப்பதாக குறிப்பிட்டுள்ளது.

இதற்காக இரண்டு காரண உறுதிப்படுத்தல் அமைப்பை (two factors) செயற்படுத்துமாறு TRCL மேலும் வட்ஸப் பயனாளர்களை கேட்டுக் கொண்டுள்ளது‌.

Popular

More like this
Related

ஐக்கிய அரபு எமிரேட்ஸுக்கு நன்றி தெரிவித்த ஜனாதிபதி அனுரகுமார!

நாடு முழுவதும் அண்மையில் ஏற்பட்ட வெள்ளம் மற்றும் மண்சரிவுகளால் பாதிக்கப்பட்ட சமூகங்களுக்கு...

நாட்டின் பல பகுதிகளில் மழையுடனான வானிலை

நாட்டின் பல பகுதிகளில் இன்றும் மழையுடனான வானிலை நிலவக்கூடும் என வளிமண்டலவியல்...

சுகாதாரத் துறையில் தகவல் தொழில்நுட்ப பயன்பாடு குறித்து இந்திய–இலங்கை சுகாதார அமைச்சர்கள் இடையில் கலந்துரையாடல்

இந்தியாவின் சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை இணையமைச்சர் திருமதி அனுப்பிரியா படேலுடன்...

கம்பளை டவுன் ஜும்ஆ மஸ்ஜித்துக்கு ஹஜ் பயண முகவர் சங்கத்தினால் நிவாரணப் பொருட்கள் கையளிப்பு

நாட்டில் அண்மையில் ஏற்பட்ட பேரிடர் காரணமாக பாதிக்கப்பட்ட மக்களின் வாழ்க்கையை இயல்பு...