கொழும்பில் 8 இடங்களில் தடுப்பூசி ஏற்றும் நடவடிக்கை இன்று!

Date:

கொரோனா வைரஸ் (கொவிட் 19) தொற்றுக்கான தடுப்பு ஊசி ஏற்றும் நடவடிக்கை கொழும்பில் 8 மத்திய நிலையங்களில் இன்று (17) தொடரும் என்று பரவலை தடுப்பதற்கான தேசிய செயற்பாட்டு மத்திய நிலையம் அறிவித்துள்ளது.

இதன்படி மாளிகாவத்தை பி.டி சிறிசேன மைதானம், மட்டக்குளி விஸ்ட்வைக் மைதானம், கொழும்பு 6 ரொக்ஸி கார்டன், நாரஹேன்பிட்டி முகலன் வீதி, கெத்தாராம விகாரை, கொழும்பு வார்ட் பிளேஸில் உள்ள பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு, வெள்ளவத்தையில் உள்ள ஐக்கிய நாடுகளின் அலுவலகம், எகொட உயன ஜெயகத்புற மைதானம் ஆகிய இடங்களில் இந்த தடுப்பு ஊசி ஏற்றும் நடவடிக்கை இன்று இடம்பெறுவதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

 

(அரசாங்க தகவல் திணைக்களம்)

Popular

More like this
Related

சபரிமலை யாத்திரை இலங்கை அரசாங்கத்தின் அங்கீகரிக்கப்பட்ட யாத்திரையாக பிரகடனம்

இந்தியாவின் கேரளாவில் உள்ள புகழ்பெற்ற சபரிமலை ஐயப்பன் கோவிலுக்கு புனித யாத்திரை...

தொடர்ந்தும் தலைமறைவானால் ராஜிதவின் சொத்துக்கள் பறிமுதலாகும்: இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுஆணைக்குழு

முன்னாள் அமைச்சர் ராஜித சேனாரத்ன தொடர்ந்தும் நீதிமன்றத்தில் ஆஜராகாமல் தலைமறைவானால் அவரது...

முன்னாள் இராஜாங்க அமைச்சர் லொஹான் ரத்வத்த காலமானார்!

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும் முன்னாள் இராஜாங்க அமைச்சருமான...

யானைகள் இறப்பு விகிதத்தில் உலகளவில் இலங்கை முதலிடம்!

யானைகள் இறப்பு விகிதத்தில் இலங்கை தற்போது உலகிலேயே முதலிடத்தில் உள்ளதாக வனவிலங்கு...