துறைமுகநகர சட்டமூலத்தின் சில சரத்துகள் அரசியலமைப்புக்கு முரணானவை : உயர்நீதிமன்றின் வியாக்கியானத்தை சபாநாயகர் அறிவித்தார்!

Date:

கொழும்பு துறைமுக நகர பொருளாதார ஆணைக்குழு வரைபின் உட்பிரிவுகள் அரசியலமைப்பிற்கு முரணானவை என்று உச்சநீதிமன்றத் தீர்மானித்து அறிவித்துள்ளதாக,
நாடாளுமன்றில் சபாநாயகர் இன்று அறிவித்தார்.

மஹிந்தா யபா அபேவர்தன பாராளுமன்றத்திற்குத் தெரிவித்ததாவது, திருத்தம் செய்யப்பட்டால் அல்லது வாக்கெடுப்பு மூலம் நிறைவேற்றப்பட்டால் அதை செல்லுபடியாக்க முடியும் என்றும் நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது.

இதன்மூலம், இந்த வரைபை நிறைவேற்ற விசேட பெரும்பான்மை அல்லது வாக்கெடுப்பு தேவைப்படும் என்றும் அவர் கூறினார்.

முன்னதாக, இந்த மசோதா மீதான விவாதம் தாமதமானது. இன்றும் நாளையும் இது தொடர்பான விவாதம் பாராளுமன்றில் இடம்பெறவுள்ளது.

Popular

More like this
Related

மத மற்றும் கலாசார விவகாரங்களுக்கான புதிய பிரதி அமைச்சராக முனீர் முலஃபர் கடமைகளை பொறுப்பேற்றுக் கொண்டார்

மத மற்றும் கலாச்சார விவகாரங்களுக்கான புதிய பிரதி அமைச்சராக  முனீர் முலாஃபர்...

பாலின சமத்துவத்தை முழுமையாக அடைய தொடர்ச்சியான அர்ப்பணிப்பு தேவை: பிரதமர்

பெண்கள் மற்றும் பெண் பிள்ளைகளின் உரிமைகள் மற்றும் நல்வாழ்வை முன்னேற்றுவதற்கும், சமத்துவம்...

கல்வி சீர்திருத்தங்களின் கீழ் பாடசாலை நேரம் நீடிப்பு: கல்வியமைச்சு

நடைமுறைப்படுத்தப்படவுள்ள கல்வி சீர்திருத்தங்களின் கீழ் பாடசாலை நேரம் பிற்பகல் 2 மணி...

கல்கிஸ்ஸை சட்டத்தரணி தாக்குதல் சம்பவம்; பொலிஸ் அதிகாரிக்கு பிணை

கல்கிஸ்ஸை நீதிமன்ற வளாகத்திற்குள் பொலிஸ் அதிகாரியொருவர் சட்டத்தரணியொருவரைத் தாக்கிய சம்பவம் தொடர்பாக...