துறைமுகநகர சட்டமூலத்தின் சில சரத்துகள் அரசியலமைப்புக்கு முரணானவை : உயர்நீதிமன்றின் வியாக்கியானத்தை சபாநாயகர் அறிவித்தார்!

Date:

கொழும்பு துறைமுக நகர பொருளாதார ஆணைக்குழு வரைபின் உட்பிரிவுகள் அரசியலமைப்பிற்கு முரணானவை என்று உச்சநீதிமன்றத் தீர்மானித்து அறிவித்துள்ளதாக,
நாடாளுமன்றில் சபாநாயகர் இன்று அறிவித்தார்.

மஹிந்தா யபா அபேவர்தன பாராளுமன்றத்திற்குத் தெரிவித்ததாவது, திருத்தம் செய்யப்பட்டால் அல்லது வாக்கெடுப்பு மூலம் நிறைவேற்றப்பட்டால் அதை செல்லுபடியாக்க முடியும் என்றும் நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது.

இதன்மூலம், இந்த வரைபை நிறைவேற்ற விசேட பெரும்பான்மை அல்லது வாக்கெடுப்பு தேவைப்படும் என்றும் அவர் கூறினார்.

முன்னதாக, இந்த மசோதா மீதான விவாதம் தாமதமானது. இன்றும் நாளையும் இது தொடர்பான விவாதம் பாராளுமன்றில் இடம்பெறவுள்ளது.

Popular

More like this
Related

பேரிடரால் பாதிக்கப்பட்ட இலங்கை மக்களுக்கு ரியாதிலுள்ள SLISR மாணவர்களினால் மனிதாபிமான உதவி.

 ‘டிட்வா’ இயற்கைப் பேரழிவால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவுமுகமாக சவூதி அரேபியாவின் ரியாதிலுள்ள...

பண்டிகை காலத்தை முன்னிட்டு விசேட பாதுகாப்பு நடவடிக்கைகள்!

கிறிஸ்துமஸ் பண்டிகை காலத்தை முன்னிட்டு நாடு முழுவதும் பாதுகாப்பு ஏற்பாடுகள் மேம்படுத்தப்பட்டுள்ளதாக...

மாலைதீவில் தமது பணியை ஆரம்பித்த ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ்

ஸ்ரீ லங்கன் ஏர்லைன்ஸ் விமான சேவையானது மாலைத்தீவின் மாலேவில் உள்ள வேலானா...

பாராளுமன்ற அலுவல்கள் குழுவிற்கு நீண்ட விடுமுறை

சபாநாயகரின் அனுமதியுடன்பாராளுமன்ற ஊழியர்களுக்கு டிசம்பர் 22 மற்றும் 23 ஆம் திகதிகளில்...