சினோவெக் கொரோனா வைரஸ் தடுப்பூசியை இலங்கையில் தயாரிக்க நடவடிக்கை!

Date:

சினோவெக் கொரோனா வைரஸ் தடுப்பூசியை அரசாங்கத்தின் அனுசரணையுடன் விரைவில் உள்நாட்டில் தயாரிப்பதற்கு தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கான அனுமதியை அமைச்சரவை வழங்கியுள்ளது.

அதற்கிணங்க அதுதொடர்பான உடன்படிக்கையொன்றை தயாரித்து கைச்சாத்திடுவதற்கு அரச மருந்தாக்கற் கூட்டுத்தாபனத்தின் தலைவருக்கு அதிகாரம் வழங்க அமைச்சரவை தீர்மானித்துள்ளதாக அமைச்சரவை வட்டாரங்கள் தெரிவித்தன.

அரச மருந்தாக்கற் கூட்டுத்தாபனம், சீனாவின் சினோவெக் பயோடெக் நிறுவனம் மற்றும் கெலுப் லைவ் சயன்ஸ் பிரைவேட் நிறுவனத்தின் ஒத்துழைப்புடன் அந்த நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கு சுகாதார அமைச்சர் பவித்ரா வன்னியாரச்சி சமர்ப்பித்துள்ள

அமைச்சரவை பத்திரத்திற்கு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்‌ஷவின் தலைமையில் நேற்று கூடிய விசேட அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.

Popular

More like this
Related

ஜனாதிபதி தலைமையில் வடமாகாணத்தில் ஆரம்பித்து வைக்கப்பட்ட தேசிய வீட்டு வசதி திட்டம்

தமக்கென ஒரு இடம் – அழகான வாழ்க்கை’ என்ற தொனிப்பொருளின் கீழ்,...

இலங்கையில் 13% கர்ப்பிணித் தாய்மார்களுக்கு நீரிழிவு!

கர்ப்பகாலத்தில் 13 சதவீதத்திற்கும் அதிகமான தாய்மார்களுக்கு நீரிழிவு நோய் (Diabetes) ஏற்பட்டுள்ளதாக...

வரலாற்றைத் தேடும் வாசகர்களுக்கு ஓர் சிறந்த வாய்ப்பு: சென்னை புத்தகக் கண்காட்சி வளாகத்தில்..!

உலகப் புகழ்பெற்ற வரலாற்றாசிரியர் லிபியாவை சேர்ந்த கலாநிதி அலீ முஹம்மத் அஸ்ஸல்லாபி...

40 வருட முன்பள்ளி சேவையின்பின் பெளசுல் ரூசி சனூன் ஆசிரியை ஓய்வு பெற்றார்.

-புத்தளம் எம்.யூ.எம்.சனூன் புத்தளம் நகரின் சிரேஷ்ட முன்பள்ளி ஆசிரியை எம்.எஸ்.எப்.பௌசுல் ரூஸி சனூன்...