பல்கலைக்கழக அனுமதிக்கான விண்ணப்பம் அடங்கி கைநூல் இவ்வார இறுதியில் வெளியிடப்படும்

Date:

பல்கலைக்கழக அனுமதிக்கான விண்ணப்பம் அடங்கிய கைநூல் இந்த வார இறுதியில் வெளியிட எதிர்பார்ப்பதாக பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு அறிவித்துள்ளது.

இம்முறையும் ஒன்லைன் மூலமாகவே விண்ணப்பங்கள் கோரப்படும் என்றும் விண்ணப்பிப்பதற்கு மூன்றுவார கால அவகாசம் மாத்திரமே வழங்க உத்தேசிக்கப்பட்டுள்ளதாகவும் பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு அறிவித்துள்ளது.

இதே நேரம் இது தொடர்பாக விளக்கமளிக்கும் அமர்வொன்று இன்று மாலை நடைபெற ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

Popular

More like this
Related

புதிய கல்வி சீர்திருத்தங்கள் குறித்து பேராயர் கார்டினல் மல்கம் ரஞ்சித் பிரதமருடன் கலந்துரையாடல்!

கடற்றொழில், விவசாயம் போன்ற துறைகளை மேம்படுத்தி, அந்தத் துறைகளில் நிபுணத்துவம் பெற்ற...

நுவரெலியா பிரதேச சபையின் (நானுஓயா) புதிய செயலாளராக முஹம்மத் சியாத் கடமைகளை பொறுபேற்றார்.

நுவரெலியா பிரதேச சபையின் (நானுஓயா) புதிய செயலாளராக முஹம்மத் சியாத் சுல்தான் ...

முன்னாள் அமைச்சர் ராஜித சேனாரத்ன சமர்ப்பித்த மனு அடுத்த மாதம் ஒத்திவைப்பு

இலஞ்ச ஆணைக்குழுவினால் ஊழல் குற்றச்சாட்டு தொடர்பில் தன்னை கைது செய்யப்படுவதற்கு முன்...