காசாவில் 25 நிமிடங்களில் 122 குண்டுவெடிப்பு

Date:

25 நிமிடங்களில், இஸ்ரேலிய படைகள் காசா பகுதியில் 122 வெடிகுண்டுகளை ஏவியுள்ளது.
இத்தாக்குதல் ஹமாஸின் சுரங்கப்பாதைகளின் வலையமைப்பை குறிவைத்தே தாக்கப்பட்டுள்ளது.

மேலும் இத்தாக்குதலில் இதுவரை 220 பாலஸ்தீனியர்கள் கொல்லப்பட்டுள்ளனர்.

இதற்கமைய, பாலஸ்தீனிய வெளியுறவு அமைச்சர் ரியாத் அல் – மாலிகி இது மனிதகுலத்திற்கு எதிரான குற்றங்கள் என சர்வதேச போர்க்குற்றத்திற்கு ஒரு கடிதத்தை அனுப்பியுள்ளார்.

Popular

More like this
Related

காசாவுக்கான உலகளாவிய ‘சுமுத் ஃப்ளோட்டிலா’ பயணம்: இலங்கை பிரதிநிதியாக சமீரா மெஹ்பூப்தீன் பங்கேற்பு.

பலஸ்தீனத்தின் மீதான முற்றுகையை முறியடித்து, அங்குள்ள பொதுமக்களுக்குத் தேவையான அத்தியாவசிய உதவிகளை...

தமிழக சட்டமன்ற தேர்தல் 2026: அனல் பறந்த பிரசாரம் நிறைவு! நாளை வாக்குப் பதிவு!

தமிழகத்தில் சட்டப்பேரவைத் தோ்தல் வாக்குப் பதிவு வியாழக்கிழமை (ஏப். 23) நடைபெறவுள்ள...

அஸ்வெசும நலன்புரித் திட்ட ஏப்ரல் மாத கொடுப்பனவுகள் இன்று வங்கிக் கணக்குகளில்

அஸ்வெசும (Aswesuma) நலன்புரி நன்மைகள் திட்டத்தின் ஏப்ரல் மாதத்திற்கான கொடுப்பனவு இன்றைய...

பல மாகாணங்களில் அதிக வெப்பம்!

நாளை (22) பகல் வேளையில் பல மாகாணங்களில் மனித உடலுக்கு உணரப்படும்...