மாலைதீவு தனது இஸ்ரேலுடனான தொடர்புகளைத் துண்டித்தது

Date:

பாலஸ்தீன மக்களுக்கு இஸ்ரேல் செய்த அநீதிகளுக்கு எதிராக மாலைதீவு நிற்கிறது என்றும், பலஸ்தீனம் தங்கள் உரிமையைப் பெறுவதற்கான மக்களின் போராட்டத்திற்கு ஒற்றுமையுடன் இருப்பதாகவும் மாலத்தீவு அரசாங்கம் கூறியுள்ளது.

பாலஸ்தீனிய மக்களுடன் ‘free Palestine என்ற பிரச்சாரத்தில் மாலத்தீவு அதிபர் இப்ராஹிம் முகமது சோலிஹ் ஒற்றுமையைக் காட்ட  மாலத்தீவு இளைஞர்கள் ஏற்பாட்டில்  செவ்வாய்க்கிழமை பங்கேற்றார்.  இந்த நிகழ்வில் பங்கேற்ற ஜனாதிபதி, தனது உத்தியோகபூர்வ ட்விட்டர் பக்கத்தில் ஒரு பாலஸ்தீனக் கொடியின் படத்தை வெளியிட்டார், மேலும் மாலைதீவு மக்கள் பாலஸ்தீனத்துடன் நிற்கிறார்கள் என்றும் உறுதியளித்துள்ளார்.

1 COMMENT

Comments are closed.

Popular

More like this
Related

பிரியந்த வீரசூரியவை பொலிஸ் மா அதிபராக நியமிக்க அரசியலமைப்பு பேரவை அங்கீகாரம்!

நாட்டின் 37ஆவது பொலிஸ்மா அதிபராக பதில் பொலிஸ் மா அதிபர் பிரியந்த...

பலஸ்தீனத்திற்கான உலக ஒற்றுமை பேரணி கொழும்பில்: ஆசிய நாடுகள் இணையும் மனிதாபிமானப் போராட்டம்!

கொழும்பில் ஆகஸ்ட் 15, 2025 வெள்ளிக்கிழமை பிற்பகல் 3 மணிக்கு விஹார...

இலங்கை – சவூதி அரேபிய பாராளுமன்ற நட்புறவு சங்கத்தின் தலைவராக அமைச்சர் குமார ஜயகொடி தெரிவு

பத்தாவது பாராளுமன்றத்தின் இலங்கை – சவூதி அரேபிய பாராளுமன்ற நட்புறவு சங்கத்தின்...

முன்னாள் அமைச்சர் ராஜிதவை கைது செய்ய உத்தரவு

இலஞ்ச ஒழிப்பு ஆணைக்குழுவின் விசாரணையில் சந்தேகநபராகப் பெயரிடப்பட்ட முன்னாள் அமைச்சர் ராஜித...