இரத்தினபுரி உட்பட சில பகுதிகளுக்கு வெள்ள எச்சரிக்கை!

Date:

களு கங்கையை சுற்றி உள்ள பகுதிகளில்  அதிகளவான மழைவீழ்ச்சி காரணமாக களு கங்கையின் நீர்மட்டம் அதிகரித்துள்ளது.

குறித்த பகுதியில் 100 மில்லி மீற்றர் அளவில் மழைவீழ்ச்சி பதிவான காரணத்தினால் இவ்வாறு நீர்மட்டம் அதிகரித்துள்ளது.

மேலும்  இரத்தினபுரி, குருவிட்ட, எலபாத்த, கிரிஎல்ல அயகம ஆகிய பிரதேச சபைக்கு உட்பட்ட பகுதிகளில் எதிர்வரும் 3 மணித்தியாலங்களுக்கு சிறிய அளவில் வௌ்ளப்பெருக்கு ஏற்படலாம் என தெரிவிக்கப்படுகின்றது.

Popular

More like this
Related

காசா நகரை கைப்பற்ற இஸ்ரேலின் பாதுகாப்பு அமைச்சரவை ஒப்புதல்!

காசாவின் நகரப் பகுதியை முழுமையாகக் கைப்பற்றும் பெஞ்சமின் நெதன்யாகுவின் திட்டத்திற்கு இஸ்ரேலிய...

நாட்டின் சில பகுதிகளில் அவ்வப்போது மழை

இன்றையதினம் (08) நாட்டின் மேல், சப்ரகமுவ, வடக்கு மாகாணங்களிலும் நுவரெலியா, கண்டி,...

கம்பஹா மாவட்டத்தின் சில பகுதிகளுக்கு 10 மணிநேர நீர்வெட்டு

கம்பஹா மாவட்டத்தின் சில பகுதிகளுக்கு நாளை மறுதினம்  (09) நீர்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளதாக...