கொவிட் தடுப்பு விஷேட கூட்டத்தின் ​போது எடுக்கப்பட்ட தீர்மானம்!

Date:

பயணக் கட்டுப்பாடு பிறப்பிக்கப்பட்டுள்ள காலத்தில் அத்தியவசிய தேவைக்காக மாத்திரம் வீட்டில் இருந்து வௌியேற அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

அதனடிப்படையில் அவர்களிடம் கட்டயமாக சேவை நிலைய அடையாள அட்டை அல்லது சேவை நிலையத்தின் அனுமதி கடிதம் இருக்க வேண்டும் எனவும் பொலிஸ் ஊடக பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதியின் தலைமையில் இடம்பெற்ற கொவிட் தடுப்பு விஷேட கூட்டத்தின் ​போது இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.

Popular

More like this
Related

நிரந்தர சமாதானத்திற்கு மாவட்ட சர்வமத அமைப்புக்களின் பங்களிப்பு குறித்து விளக்கிய மாகாண மட்ட கலந்துரையாடல்!

இலங்கை தேசிய சமாதான பேரவை ஏற்பாடு செய்த நல்லிணக்கம் மற்றும் சமூக...

தொடர்ந்து பெய்து வரும் மழையால் எலிக்காய்ச்சல் பரவும் அபாயம்

நாட்டில் தொடர்ந்து பெய்து வரும் மழையால் எலிக்காய்ச்சல் பரவும் அபாயம் அதிகரித்துள்ளதாக...

ரியாதில் உலக சாதனை படைத்த இலங்கை சர்வதேச பாடசாலை மாணவர்களுக்கு இலங்கைத் தூதர் அமீர் அஜ்வத் வழங்கிய சிறப்பு கௌரவிப்பு

சவூதி அரேபியாவின் இலங்கைத் தூதரும் ரியாதிலுள்ள இலங்கை சர்வதேச பாடசாலையின் (SLISR)...

30 மணி நேரத்திற்குள் மழை மற்றும் காற்றுடனான காலநிலை அதிகரிக்க கூடும்!

தென்மேற்கு வங்காள விரிகுடாவில் நிலைகொண்டிருந்த குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி நேற்று...