பொது மக்களிடம் உதவியை நாடியுள்ள பொலிஸார் 

Date:

பொரல்ல பகுதியில் தப்பிச் சென்ற ஒரு கொரோனா நோயாளியைக் கண்டுபிடிக்க பொலிசார் பொது மக்களின் உதவியை நாடியுள்ளனர்.

கடந்த 26 ஆம் திகதியன்று இவரிடம் எடுக்கப்பட்ட பி.சி.ஆர் பரிசோதனையில் இவர் கொவிட் தொற்றுக்குள்ளாகியிருப்பது தெரியவந்துள்ளது.

ஆனால் குறித்த நபர் வீட்டை விட்டு வெளியேறியுள்ளார். 28 வயதுடைய சங்கீத் தனுஷ்க எனும் நபர் தொடர்பில் தகவல் பெற்றுக் கொள்ள காவல்துறையினர் பொதுமக்களின் உதவியை நாடியுள்ளனர்.

தகவல்களுக்கு  119 அல்லது 0112694019 ஐ அழைக்கவும்
(பொலிஸ் ஊடகங்கள் வெளியிட்ட படம்)

Popular

More like this
Related

பேரிடரால் பாதிக்கப்பட்ட இலங்கை மக்களுக்கு ரியாதிலுள்ள SLISR மாணவர்களினால் மனிதாபிமான உதவி.

 ‘டிட்வா’ இயற்கைப் பேரழிவால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவுமுகமாக சவூதி அரேபியாவின் ரியாதிலுள்ள...

பண்டிகை காலத்தை முன்னிட்டு விசேட பாதுகாப்பு நடவடிக்கைகள்!

கிறிஸ்துமஸ் பண்டிகை காலத்தை முன்னிட்டு நாடு முழுவதும் பாதுகாப்பு ஏற்பாடுகள் மேம்படுத்தப்பட்டுள்ளதாக...

மாலைதீவில் தமது பணியை ஆரம்பித்த ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ்

ஸ்ரீ லங்கன் ஏர்லைன்ஸ் விமான சேவையானது மாலைத்தீவின் மாலேவில் உள்ள வேலானா...

பாராளுமன்ற அலுவல்கள் குழுவிற்கு நீண்ட விடுமுறை

சபாநாயகரின் அனுமதியுடன்பாராளுமன்ற ஊழியர்களுக்கு டிசம்பர் 22 மற்றும் 23 ஆம் திகதிகளில்...