மத்திய அதிவேக நெடுஞ்சாலையில் பணிகள் தாமதமானதால் ‘ தயா கமகேயின்’ கட்டுமான நிறுவனத்தின் ஒப்பந்தம் ரத்து

Date:

மீரிகமயிலிருந்து பொத்துஹேர வரை மத்திய அதிவேக நெடுஞ்சாலையின் இரண்டாம் கட்ட கட்டுமான பணிகளை தாமதப்படுத்திய நல்லாட்சி அரசாங்கத்தின்  அமைச்சரான தயா கமகேவுக்கு சொந்தமான ஒலிம்பஸ் (Olympus) கட்டுமான நிறுவனத்தின் ஒப்பந்தத்தை ரத்து செய்ய அமைச்சரவை முடிவு செய்துள்ளதாக நெடுஞ்சாலை அமைச்சர் ஜொன்ஸ்டன் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.

அமைச்சர் ஜொன்ஸ்டன் பெர்னாண்டோ, அமைச்சரவைக் கூட்டத்தில் கலந்துரையாடலுக்குப் பின்னர் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாகக் கூறியது, ஒலிம்பஸ் (Olympus) ஒப்பந்த நிறுவனத்திற்கு சொந்தமான சாலைப் பகுதியை நிர்மாணிப்பதில் தொடர்ந்து தாமதம் ஏற்பட்டதால், பல சந்தர்ப்பங்களில் எச்சரிக்கப்பட்டதாகவும் அவர் கூறினார்.

அவர் மேலும் கூறுகையில், கட்டுமானத்தில்  ஏற்பட்டதால் திட்டமிடப்பட்ட திகதியில்  பொதுமக்களுக்கு வழங்க முடியாது எனவும்,  சாலைகள் கட்டுவதற்கு தேவையான நிதி தாமதமின்றி வழங்கப்படுகிறது என்றும் கூறினார்.

Popular

More like this
Related

கொழும்பு, கம்பஹா மற்றும் காலி மாவட்டங்களில் விசேட சுகாதாரத் திட்டம்

‘Resolve to Save Lives’ எனும் சர்வதேச நிறுவனத்தின் 242,125 அமெரிக்க...

கதை சார்ந்த விருந்தோம்பலின் புதிய அத்தியாயத்தை இலங்கையில் ஆரம்பிக்கும் TONIK

Acorn குழுமத்தின் வலிமையும், உலகளாவிய அணுகுமுறையும் ஆதரவாக இருப்பதால், TONIK புதுமையான...

‘இஸ்லாமிய வாரிசுரிமைச் சட்டம்; விளக்கமும் இலங்கையில் அதன் நடைமுறையும்’ நூல் வெளியீடு இன்று மாலை BMICH இல்.

மிஷ்காத் ஆய்வு நிறுவனம் வெளியிடுகின்ற ''இஸ்லாமிய வாரிசுரிமைச் சட்டம்; விளக்கமும் இலங்கையில்...

6 ஆம் வகுப்பு ஆங்கில பாடத்திட்டம் 2027 க்கு ஒத்திவைக்கப்பட்டது!

தற்போதைய கல்வி சீர்திருத்த செயல்முறையின் 6 ஆம் வகுப்பு ஆங்கில தொகுதியை...