அத்தனகல்ல ஓயாவில் நீர்மட்டம் உயர்வு

Date:

இன்று 3 ஆம் திகதி காலையிலிருந்து கடுமையான மழை காரணமாக ஓயாவின் நீர்மட்டம் அதிகரித்துள்ளது.

தொடர்ந்தும் பெய்து வந்த மழை காரணமாக அத்தனகல்ல ஓயாவை அண்மித்த கஹட்டோவிட்ட மற்றும் ஓகொடபொல பிரதேசங்களில் தற்போது சிறியளவில் வெள்ளம் ஏற்பட்டுள்ளது.

படங்கள்


Popular

More like this
Related

தபால் ஊழியர்கள் நாளை பணிப்புறக்கணிப்பு

இலங்கை தபால் ஊழியர்கள் நாளை (17) வேலைநிறுத்தப் போராட்டத்தை ஆரம்பிக்கவுள்ளதாக அறிவித்துள்ளனர். தபால்...

புதிய பொலிஸ் மா அதிபரின் வாட்ஸ் அப் எண்ணுக்கு ஒரே நாளில் 2000 முறைப்பாடுகள்

புதிய பொலிஸ் மா அதிபரின் வாட்ஸ் அப் எண்ணுக்கு ஒரே நாளில்...

நாட்டின் சில பகுதிகளில் இடைக்கிடையே மழை பெய்யக்கூடும்

சப்ரகமுவ மற்றும் மேல்  மாகாணங்களிலும் அத்துடன் கண்டி , நுவரெலியா,காலி மற்றும்...

சபரிமலை யாத்திரை இலங்கை அரசாங்கத்தின் அங்கீகரிக்கப்பட்ட யாத்திரையாக பிரகடனம்

இந்தியாவின் கேரளாவில் உள்ள புகழ்பெற்ற சபரிமலை ஐயப்பன் கோவிலுக்கு புனித யாத்திரை...