சந்திமால் ஜெயசிங்கவின் பிறந்தநாள் நிகழ்வு குறித்து குற்றப்புலனாய்வு திணைக்களத்துக்கு கிடைத்த புதிய தகவல்

Date:

அழகு கலைஞர் சந்திமால் ஜெயசிங்கவின் பிறந்தநாள் நிகழ்வு குறித்து கொழும்பு குற்றப்புலனாய்வு திணைக்களத்துக்கு ஹோட்டலின் 2 முகமையாலர்களிடம் இருந்து அறிக்கைகளைப் பெற்றுள்ளது.

மேலும், சம்பவம் நடந்த நாளில் ஹோட்டலின் பொது முகாமையாளர் மற்றும் ஹோட்டலில் கடமையில் இருந்த நபரிடமிருந்து இந்த அறிக்கை பெறப்பட்டது. விருந்தில் கலந்து கொண்ட 6 பேர் காட்சிகளில் இருந்து அடையாளம் காணப்பட்டுள்ளனர். சி.சி.டி.வி காட்சிகள் பின் கதவு வழியாக வந்திருப்பதை உறுதிப்படுத்தியுள்ளது.

விருந்தில் சுமார் இருபது பேர் கலந்து கொண்டனர், அங்கு பிறந்தநாள் கேக் வெட்டப்பட்டுள்ளது. 2 ஆம் திகதி பஸ்ஸர தனிமைப்படுத்தல் மையத்திற்கு கொண்டு செல்லப்பட்ட சந்திமால் ஜெயசிங்க, பியுமி ஹன்சமாலி மற்றும் 15 பேர், 14 நாட்களுக்கு தனிமைப்படுத்தல் நிலையத்தில் வைக்கப்படவுள்ளனர்.

Popular

More like this
Related

தாயைக் கொன்ற சவூதியர் உட்பட 8 பேருக்கு ஒரே நாளில் மரண தண்டனை!

சவூதி அரேபியாவில் ஒரே நாளில் எட்டு பேருக்கு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளது....

தன்னைப் போலவே தன் சந்ததியையும் இலட்சியத்துக்காக உருவாக்க விரும்பிய ஊடகவியலாளர் அனஸ் அல்சரீப்!

இஸ்ரேலின் தாக்குதலில் உயிரிழந்த பாலஸ்தீன பத்திரிகையாளர் அனஸ் சரீபின் மனைவி, தங்கள்...

ஊடகக் குரல்களை அடக்குவது பாலஸ்தீன “இனப்படுகொலை” யின் யதார்த்தங்களை மறைக்கும் பரந்த முயற்சியின் ஒரு பகுதியாகும் – இலங்கை சுதந்திர ஊடக இயக்கம் கண்டனம்

காசா மோதலின் போது ஊடகவியலாளர்கள் கொல்லப்படுவதையும் பலஸ்தீனக் குரல்கள் அடக்கப்படுவதையும் இலங்கையின்...

இராணுவ புலனாய்வுப் பிரிவின் பணிப்பாளராக மேஜர் ஜெனரல் மஜீத் நியமனம்

இராணுவ புலனாய்வு படையணியின் புதிய கட்டளைத் தளபதியாக சிரேஷ்ட இராணுவ அதிகாரி...