தொழில் திணைக்களம் வௌியிட்டுள்ள விஷேட அறிக்கை!

Date:

கொவிட் 19 தொற்றுப் பரவலை கட்டுப்படுத்துவதற்காக இலங்கையில் விதிக்கப்பட்டுள்ள பயணத்தடை மற்றும் சுகாதாரப் பிரிவினரால் வெளியிடப்பட்டுள்ள சுகாதார வழிகாட்டல்களுக்கமைய தற்போது தொழில் திணைக்களத்திற்குரிய தொழில் அலுவலகம் திறக்கப்படமாட்டாது என தெரிவிக்கப்படுகின்றது.

அறிக்கை ஒன்றை வௌியிட்டு தொழில் திணைக்களம் இதனை தெரிவித்துள்ளது.

தொழில் திணைக்களத்தின் உத்தியோகபூர்வ இணையத்தளத்தின் (http://www.labourdeopt.gov.lk) ´அப அமதன்ன´ இன் கீழ் குறிப்பிடப்பட்டுள்ள தொலைத்தொடர்பு ஊடகங்கள் மூலம் (e-mail/whatsapp/viber) தொழில் சட்டங்களுக்களுக்கு அமைவான எந்தவொரு விடயம் தொடர்பான எழுத்துமூலமான முறைப்பாடுகள் அல்லது எழுத்து மூலமான விசாரணையை தாங்கள் பணிபுரியும் அல்லது பணிபுரிந்த நிறுவனம் அமைந்துள்ள பிரதேசத்தில் தொழில் திணைக்களத்திற்கு சமர்ப்பிப்பதற்கு பொதுமக்களுக்கு சந்தர்ப்பம் ஏற்படுத்திக் கொடுக்கப்பட்டுள்ளது.

Popular

More like this
Related

NPP அரசுக்கு சவாலாக மிலிந்த மொரகொட முயற்சியில் புதிய எதிர்க்கட்சிக் கூட்டணி. ஹக்கீம், ரிஷாதும் இணைவு

தேசிய மக்கள் கட்சி அரசாங்கத்துக்கு சவால் விடுக்கும் வகையில் ஒரு பரந்த...

முன்னாள் பொலிஸ்மா அதிபர் தேசபந்து தென்னகோன் கைது!

முன்னாள் பொலிஸ்மா அதிபர் தேசபந்து தென்னகோன் கைது செய்யப்பட்டுள்ளார். முன்னாள் பொலிஸ்மா அதிபர்...

சுகாதார அமைச்சில் விடுமுறை வழங்குவது இடைநிறுத்தம்

சுகாதார மற்றும் வெகுசன ஊடக அமைச்சு அதன் பணியாளர்களுக்கான விடுமுறை அனுமதிகளை...

தபால் ஊழியர்களின் வேலைநிறுத்தத்தால் சர்வதேச தபால் சேவைகள் தேக்கம்!

தபால் ஊழியர்களின் தொடர்ச்சியான வேலைநிறுத்தம் காரணமாக, பல்வேறு நாடுகளிலிருந்து இலங்கைக்கு அனுப்பப்பட்ட...