அரசாங்கத்தின் நேரடி நடவடிக்கைகளின் விளைவாக கடல் வளங்களுக்கு சேதம் ஏற்பட்டுள்ளது | எதிர்க்கட்சித் தலைவர்

Date:

உலகசமுத்திரதினத்தை இன்று கொண்டாடுகிறோம். நமது பூகோலத்தில் ஒக்ஸிஜனில் 50% கடல் உற்பத்தி செய்வதோடு அவை, மனிதகுலத்தின் 70% வாழ்வாதாரத்தை பாதுகாக்கிறது.  MVXPressPearl பேரழிவு, அரசாங்கத்தின் இயலாமை மற்றும் தவறான அரசாங்கத்தின் நேரடி நடவடிக்கைகளின் விளைவாக நாட்டின் கடல் வளங்களுக்கும் சுற்றுச்சூழலுக்கும் பெரும் சேதத்தை ஏற்படுத்தியுள்ளது.

இந்த கொடூரமான குற்றத்தைச் செய்தவர்கள் அனைவரையும் வெளிப்படையான முறையில் நீதிக்கு முன் கொண்டுவருவது அரசாங்கத்தின் நெறிமுறை சார்ந்த, தார்மீக ரீதியான மற்றும் சட்டபூர்வமான கடமையாகும்.  கற்பனைக்கு எட்டாத இந்த பேரழிவை கையாள்வதில் அரசாங்கம் தீவிரமாக உள்ளதா என்பதை அனைத்து இலங்கையர்களும் கவனித்து வருகின்றனர்.

Popular

More like this
Related

தேர்தலுக்குத் தயாராகும் தமிழகம்: இன்றுடன் பிரசாரங்கள் நிறைவு

ஏப்ரல் 23ம் திகதி தமிழக சட்டப்பேரவைத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடைபெறவிருக்கும் நிலையில்,...

முன்னாள் அமைச்சர் பிரேமலால் ஜெயசேகர கைது!

முன்னாள் அமைச்சர் பிரேமலால் ஜெயசேகர நுவரெலியா பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். இரு குழுக்களுக்கு...

உண்மை முழுமையாக வெளிப்படும் வரை நீதிக்கான எமது போராட்டம் ஓயாது: கர்தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகை

2019ஆம் ஆண்டு நடத்தப்பட்ட உயிர்த்த ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல்கள் தொடர்பான விசாரணைகள்,...

‘அமைதி பாதயாத்திரைக்கு ஆதரவளிப்பது கௌரவம்’: ஜனாதிபதி

இன்று (21) ஆரம்பமாகும் ‘அமைதி பாதயாத்திரைக்கு ‘ தனது முழுமையான ஆதரவை...