பாகிஸ்தான் தொடருந்து விபத்தில் பலியானோர் எண்ணிக்கை 62 ஆக உயர்வு! 

Date:

பாகிஸ்தான் – சிந்த் பகுதியில் இரண்டு தொடருந்துகள் ஒன்றுடன் ஒன்று மோதுண்டு நேற்று விபத்துக்குள்ளாகின.

இவ்விபத்தில் உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 62 ஆக உயர்வடைந்துள்ளது.

அத்துடன், இந்த விபத்தில் 100க்கும் அதிகமானோர் காயமடைந்துள்ளதாகவும் அந்நாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

விபத்துக்குள்ளான தொடருந்துகளை மீட்கும் பணிகள் முன்னெடுக்கப்பட்டு வந்த நிலையில் தொடருந்துகளின் சிதைவுகளுக்குள் சிக்கியிருந்த உடல்கள் மீட்கப்பட்டுள்ளன.

Popular

More like this
Related

நிரந்தர சமாதானத்திற்கு மாவட்ட சர்வமத அமைப்புக்களின் பங்களிப்பு குறித்து விளக்கிய மாகாண மட்ட கலந்துரையாடல்!

இலங்கை தேசிய சமாதான பேரவை ஏற்பாடு செய்த நல்லிணக்கம் மற்றும் சமூக...

தொடர்ந்து பெய்து வரும் மழையால் எலிக்காய்ச்சல் பரவும் அபாயம்

நாட்டில் தொடர்ந்து பெய்து வரும் மழையால் எலிக்காய்ச்சல் பரவும் அபாயம் அதிகரித்துள்ளதாக...

ரியாதில் உலக சாதனை படைத்த இலங்கை சர்வதேச பாடசாலை மாணவர்களுக்கு இலங்கைத் தூதர் அமீர் அஜ்வத் வழங்கிய சிறப்பு கௌரவிப்பு

சவூதி அரேபியாவின் இலங்கைத் தூதரும் ரியாதிலுள்ள இலங்கை சர்வதேச பாடசாலையின் (SLISR)...

30 மணி நேரத்திற்குள் மழை மற்றும் காற்றுடனான காலநிலை அதிகரிக்க கூடும்!

தென்மேற்கு வங்காள விரிகுடாவில் நிலைகொண்டிருந்த குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி நேற்று...