நேற்று தனிமைப்படுத்தல் சட்டத்தை மீறிய 1,034 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அஜித் ரோஹன தெரிவித்தார்.
மேலும் , கடந்த வருடம் ஒக்டோபர் மாதம் முதல் இதுவரையான காலப்பகுதியில் தனிமைப்படுத்தல் சட்டத்தை மீறிய குற்றச்சாட்டில் 26,920 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளரும் பிரதி பொலிஸ்மா அதிபருமான அஜித் ரோஹன தெரிவித்தார்.
இவர்களில் சுமார் 26 ஆயரம் பேருக்கு எதிராக வழக்கு தொடரப்பட்டுள்ளதாகவும் மேலும் அவர் தெரிவித்தார்.