கொரோனா ஜனாஸாகளை எடுத்து சென்ற வேன் விபத்தில் உயிரிழந்த பொலிஸ் அத்தியட்சகரின் குடும்பத்திற்கு நன்கொடை வழங்கிய முஸ்லிம் பிரமுகர்கள்

Date:

கொரோனா ஜனாஸாகளை எடுத்து சென்ற வேன் விபத்தில் உயிரிழந்த பொலிஸ் அத்தியட்சகர் “பெனடிக்ட்” அவர்களின் வீட்டிற்கு சென்ற ஹட்டன் முஸ்லிம் பிரமுகர்கள்  3 இலட்சம் ரூபா நன்கொடைவழங்கியுள்ளனர்.

மேலும் அவரது பிள்ளைக்கு கண்டி பள்ளிகள் சம்மேளணத்தினால் புலமைபரிசில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதும் குறிப்பிடத்தக்கது.

Popular

More like this
Related

நாட்டின் சில பகுதிகளில் இடைக்கிடையே மழை பெய்யக்கூடும்

சப்ரகமுவ மற்றும் மேல்  மாகாணங்களிலும் அத்துடன் கண்டி , நுவரெலியா,காலி மற்றும்...

சபரிமலை யாத்திரை இலங்கை அரசாங்கத்தின் அங்கீகரிக்கப்பட்ட யாத்திரையாக பிரகடனம்

இந்தியாவின் கேரளாவில் உள்ள புகழ்பெற்ற சபரிமலை ஐயப்பன் கோவிலுக்கு புனித யாத்திரை...

தொடர்ந்தும் தலைமறைவானால் ராஜிதவின் சொத்துக்கள் பறிமுதலாகும்: இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுஆணைக்குழு

முன்னாள் அமைச்சர் ராஜித சேனாரத்ன தொடர்ந்தும் நீதிமன்றத்தில் ஆஜராகாமல் தலைமறைவானால் அவரது...

முன்னாள் இராஜாங்க அமைச்சர் லொஹான் ரத்வத்த காலமானார்!

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும் முன்னாள் இராஜாங்க அமைச்சருமான...