ருக்மலே கிராம தாய்சேய் நிலையத்துக்கு Water dispenser அன்பளிப்பு!

Date:

கம்பஹா மாவட்டம் கஹட்டோவிடயைச் சேர்ந்த ஓய்வுபெற்ற ஆசிரியர் காலம்சென்ற M.R.M ஷாலிஹ் ஆசிரியரின் நினைவாக அன்னாருடைய புதல்வர் Dr. Faique அவர்களால் அத்தனகல ருக்மலே கிராமத்தில் அமைந்துள்ள தாய்சேய் நிலையத்துக்கு இன்று Water dispenser ஒன்று அன்பளிப்பாக வழங்கி வைக்கப்பட்டது, இவ் வைபவத்தில் தாய்சேய் நிலையத்தின் பொறுப்பதிகாரியாக சேவையாற்றுகின்ற வைத்தியர் உரையாற்றினார்.

மேலும் இந்த நிகழ்ச்சியை கஹட்டோவிட அல் பத்ரியா மகா வித்தியாலயத்தின் ஆசிரியர் சுகத் அவர்கள் ஒருங்கிணைத்து ஏற்பாடு செய்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

Popular

More like this
Related

கொழும்பு பல்கலைக்கழகத்தில் நவீன அரபு மொழி டிப்ளோமா பாடநெறியை வெற்றிகரமாக முடித்த மாணவர்களுக்கு சான்றிதழ் வழங்கும் நிகழ்வு

நவீன அரபு மொழி டிப்ளோமா பாடநெறியை வெற்றிகரமாக முடித்த மாணவர்களை கௌரவிக்கும் சிறப்பு...

பாடசாலை மாணவர்களுக்கான சுரக்ஷா காப்புறுதி திட்டத்தின் புதிய சலுகைகள் வெளியானது

பாடசாலை மாணவர்களுக்கான சுரக்ஷா காப்புறுதி திட்டத்தின் புதிய சலுகைகளைக் கல்வி அமைச்சு...

டிரம்பின் ‘அமைதித் திட்டம்’ வெற்றியளிக்குமா?

உண்மையில் காசா பகுதியை உள்ளடக்கிய மத்திய கிழக்குப் பிராந்தியத்தில் மோதல் அக்டோபர்...

பிரதமர் சீனாவிற்கு விஜயம்

“பெண்கள் மீதான உலகளாவிய தலைவர்கள் கூட்டத்தில்” கலந்து கொள்வதற்காக பிரதமர் கலாநிதி...