இரண்டு வாரங்களில் 30 க்கும் மேற்பட்ட கடல் ஆமைகள் இறந்து கரை ஒதுங்கியுள்ளது

Date:

மூழ்கிய எக்ஸ்-பிரஸ் பேர்ல்  கொள்கலன் கப்பலின் விளைவுகள் காரணமாக இலங்கைக் கரையில் ஒதுங்கிங்கிய இறந்த கடல் வாழ் உயிரினங்களுக்கு இழப்பீடு கோருவது தொடர்பாக சட்டரீதியான விருப்பங்களை ஆராய இலங்கையின் வனவிலங்கு அமைச்சகம் முடிவு செய்துள்ளது.

வனவிலங்கு அமைச்சின் செயலாளர் சோமரத்ன விதானபதிரண  ஊடகம் ஒன்றுக்கு கருத்து தெரிவிக்கையில், எக்ஸ்-பிரஸ் பேர்ல் மாமி அவர்கள் மீது, விலங்குகள் மற்றும் தாவர பாதுகாப்பு கட்டளைச் சட்டங்களின் கீழ் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.

கடந்த இரண்டு வாரங்களில், 31 க்கும் மேற்பட்ட இறந்த கடல் ஆமைகள் மற்றும் 05 டால்பின்கள் இலங்கைக் கரைப் பகுதியில் ஒதுங்கியுள்ளன.

Popular

More like this
Related

சுரேஷ் சலேயின் உடல் ஆரோக்கியம் மோசமடைந்து வருவதால் ஜனாதிபதிக்கு கடிதம்

அரச புலனாய்வுச் சேவையின் முன்னாள் பணிப்பாளர் சுரேஷ் சலேயின் ஆரோக்கிய நிலைமை...

இலங்கை ஜமாஅத்தே இஸ்லாமியின் ஏற்பாட்டில் நாளை புத்தளத்தில் இஸ்லாமிய மாநாடு!

இலங்கையில் பல தசாப்த காலங்களாகத் தொடர்ந்து இஸ்லாமியப் பணிகளில் தீவிரமாக ஈடுபட்டு...

நாட்டை சுற்றியுள்ள கடற்பரப்புகளுக்கு சிவப்பு எச்சரிக்கை !

காங்கேசன்துறையிலிருந்து மன்னார் ஊடாக கற்பிட்டி வரையான கடற்பரப்புகளுக்கு வளிமண்டலவியல் திணைக்களம் பலத்த...

தொழுநோய் ஒழிப்பிற்கான உலக சுகாதார அமைப்பின் தூதுவருடன் அமைச்சர் நலிந்த சந்திப்பு

தொழுநோய் ஒழிப்பிற்கான உலக சுகாதார அமைப்பின் (WHO) நல்லெண்ண தூதுவர் யோஹெய்...