உயர் தர பரீட்சை மதிப்பீட்டை மீள் திருத்தும் விண்ணப்பங்களை ஒன்லைன் மூலமாகவே  விண்ணப்பிக்க வேண்டும்

Date:

கடந்த ஆண்டு கல்வி பொதுத்தராதர உயர் தர பரீட்சை மதிப்பீட்டை மீள் திருத்தும் விண்ணப்பங்களை ஒன்லைன் மூலமாக மாத்திரம் விண்ணப்பிக்க வேண்டும் என பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.

பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் சனத் பூஜித மேலும் தெரிவிக்கையில், இன்று முதல் ஆகஸ்ட் மாதம் 10 ஆம் திகதி வரையில் இவ்வாறு விண்ணப்பிக்க முடியும், மேலும் பாடசாலை விண்ணப்பதரிக்கு அதிபரின் பரிந்துரை அவசியமற்றது எனவும் தெரிவித்தார்.

https://www.doenets.lk/

மேலுள்ள பரீட்சைகள் திணைக்களத்தின் உத்தியோக பூர்வ இணையதளத்தின் ஊடாக விண்ணப்பிக்கலாம்.

 

Popular

More like this
Related

தேசப் பற்றுக்கு நபிகளார் ஒரு குறியீடு: சுதந்திர தின விசேட கட்டுரை!

முஹம்மத் பகீஹுத்தீன் பிறந்த மண்ணையும் தேசத்தையும் நேசிப்பது மனிதனிடம் உள்ள ஒரு இயற்கையான...

இனவாதம் மற்றும் மதவாதம் அற்ற சமத்துவ சமூகமே எமது இலக்கு: பிரதமர் உறுதி.

78 ஆவது தேசிய சுதந்திர தினத்தை ஒரு புதிய சுதந்திரம் குறித்த...

பேரண்டப் பொருளாதார நன்மைகள் அனைத்து இன மக்களையும் சென்றடைய வேண்டும் – ஜனாதிபதி அநுர

கடந்த நூற்றாண்டில் தவறவிட்ட வெற்றிகளை நாட்டுக்குப் பெற்றுக்கொடுத்து, அனைவரினதும் கனவான, ‘வளமான...

புதிய கணக்காய்வாளர் நாயகமாக சமுதிகா ஜயரத்ன

சிரேஷ்ட பிரதி கணக்காய்வாளர் நாயகமாகப் பணியாற்றும் எல்.எஸ்.ஐ. ஜயரத்னவை புதிய கணக்காய்வாளர்...