பசில் ராஜபக்ஷ நிதி அமைச்சராக பதவி ஏற்கிறார்?

Date:

எதிர்வரும் ஜுலை மாதம் 6 ஆம் திகதி முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்ஷ பாராளுமன்ற உறுப்பினராக பதவி பிரமாணம் செய்யவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதனையடுத்து நிதி மற்றும் பொருளாதார அபிவிருத்தி அமைச்சராக பதவி பிரமாணம் செய்து கொள்ளவுள்ளார் என்று தெரிவிக்கப்படுகின்றது.

நாட்டில் தற்போது 27 அமைச்சர்கள் உள்ளமையினால் மற்றுமொரு அமைச்சர் பதவி பிரமாணம் செய்துக் கொள்ள முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.புதிய நியமனத்திற்கு வழி வகுக்க டாக்டர் ரஞ்சித் பண்டாரா பாராளுமன்ற உறுப்புரிமையை இராஜினாமா செய்வார் என்று தெரிவிக்கப்படுகின்றது.

மேலும், கடந்த மே மாதம் இரண்டாம் வாரம் அமெரிக்கா சென்றிருந்த பசில் ராஜபக்ஷா எரிபொருள் விலையேற்ற பிரச்சினைகளுக்கு மத்தியில் நேற்று (24.06.2021) நாடு திரும்பியமை குறிப்பிடத்தக்கது.

Popular

More like this
Related

மத்திய கிழக்கு நாடுகளுடன் வெளிவிவகார அமைச்சர் பேச்சுவார்த்தை: இலங்கையர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்த நடவடிக்கை

இலங்கை வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத், மத்திய கிழக்கு முழுவதும் உள்ள...

ஈரானியப் போர்க்கப்பலில் இருந்து 84 சடலங்கள் மீட்பு

இலங்கையை அண்மித்த கடற்பிராந்தியத்தில் விபத்துக்குள்ளான ஈரானியப் போர்க்கப்பல் மீது அமெரிக்க நீர்மூழ்கிக் கப்பல்...

நாட்டின் பல பகுதிகளில் பிற்பகல் 2.00 மணிக்கு பின்னர் மழை

ஊவா, சப்ரகமுவ மாகாணங்களிலும், ஹம்பாந்தோட்டை, நுவரெலியா மற்றும் அம்பாறை மாவட்டங்களிலும் பிற்பகல்...

மத்திய கிழக்கில் ஏற்பட்டுள்ள போர் காரணமாக இலங்கை பொருளாதாரத்தில் ஏற்படக்கூடிய தாக்கம் குறித்து கலந்துரையாடல்

மத்திய கிழக்கு பிராந்தியத்தில் தற்போதைய போர்ச் சூழல் காரணமாக இலங்கையின் பொருளாதாரத்தில்...