பசில் ராஜபக்ஷ நிதி அமைச்சராக பதவி ஏற்கிறார்?

Date:

எதிர்வரும் ஜுலை மாதம் 6 ஆம் திகதி முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்ஷ பாராளுமன்ற உறுப்பினராக பதவி பிரமாணம் செய்யவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதனையடுத்து நிதி மற்றும் பொருளாதார அபிவிருத்தி அமைச்சராக பதவி பிரமாணம் செய்து கொள்ளவுள்ளார் என்று தெரிவிக்கப்படுகின்றது.

நாட்டில் தற்போது 27 அமைச்சர்கள் உள்ளமையினால் மற்றுமொரு அமைச்சர் பதவி பிரமாணம் செய்துக் கொள்ள முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.புதிய நியமனத்திற்கு வழி வகுக்க டாக்டர் ரஞ்சித் பண்டாரா பாராளுமன்ற உறுப்புரிமையை இராஜினாமா செய்வார் என்று தெரிவிக்கப்படுகின்றது.

மேலும், கடந்த மே மாதம் இரண்டாம் வாரம் அமெரிக்கா சென்றிருந்த பசில் ராஜபக்ஷா எரிபொருள் விலையேற்ற பிரச்சினைகளுக்கு மத்தியில் நேற்று (24.06.2021) நாடு திரும்பியமை குறிப்பிடத்தக்கது.

Popular

More like this
Related

டிஜிட்டல் வாகன காப்புறுதி அட்டை அறிமுகம்

இலங்கையின் முதலாவது டிஜிட்டல் வாகன காப்புறுதி அட்டை மே முதலாம் திகதி...

வெசாக் தினத்தை முன்னிட்டு தன்சல் பதிவுகள் ஆரம்பம்!

வரவிருக்கும் வெசாக் பௌர்ணமி தினத்தை முன்னிட்டு நாடளாவிய ரீதியில் நடத்தப்படவுள்ள அன்னதானங்கள்...

பல பகுதிகளில் இன்று இடியுடன் கூடிய மழை!

மேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும் காலி, மாத்தறை, கண்டி, நுவரெலியா மற்றும்...

கலாநிதி தம்மிக்க ஜயசிங்கவின் தந்தையாரின் மறைவுக்கு தேசிய சூரா சபை மற்றும் முஸ்லிம் லீக் வாலிப முன்னணி இரங்கல்

கலாநிதி தம்மிக்க ஜயசிங்கவின் தந்தையாரின் மறைவுக்கு தேசிய சூரா சபை மற்றும்...