பசில் மீண்டும் நாடாளுமன்றம் வரும் வர்த்தமானி வெளியானது

Date:

முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்ஷவை ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய பட்டியல் உறுப்பினர் வர்த்மானி அறிவிப்பில் வௌியிடுவதற்காக ஆவணங்கள் அரச அச்சக கூட்டுத்தாபனதிற்கு கிடைத்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

தேர்தல்கள் ஆணைக்குழுவினால் குறித்த வர்த்தமான அறிவிப்பு அரச அச்சக கூட்டுத்தாபனதிற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

அதனடிப்படையில் பசில் ராஜபக்ஷவை பாராளுமன்ற உறுப்பினராக வர்த்தமான அறிவிப்பு வௌியானதன் பின்னர் நாளை (08) அவர் பாராளுமன்ற உறுப்பினராக பதவிப்பிரமாணம் செய்து கொள்ளவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

2235-35_T

Popular

More like this
Related

அஸ்வெசும தகவல்களைப் புதுப்பிப்பதற்காக வழங்கப்பட்ட கால அவகாசம் 31இல் நிறைவு!

‘அஸ்வெசும’ நலன்புரித் திட்டத்தின் முதற்கட்டத்தின் கீழ் பதிவு செய்து, தற்போது கொடுப்பனவுகளைப்...

இலங்கையின் ஏற்றுமதி வருவாய் 5.8% ஆக அதிகரிப்பு

2025 ஜனவரி முதல் நவம்பர் வரையான காலப்பகுதியில் இலங்கையின் ஏற்றுமதித்துறை 5.8%...

பேரிடரால் அழிவடைந்த வீடுகளுக்கு பதிலாக புதிய குடியிருப்புத் தொகுதிகளை அமைக்க திட்டம்

திட்வா புயல் தாக்கத்தினால் அழிவடைந்த வீடுகளுக்கு பதிலாக குடியிருப்புத் தொகுதிகளை அமைப்பதற்கு...

நாட்டின் பல்வேறு பகுதிகளில் காற்றின் தரம் குறித்து அவதானம்

நாட்டின் பல்வேறு பகுதிகளில் காற்றின் தரம் குறித்து அவதானம் செலுத்தப்பட்டுள்ளது. நாட்டின் வடக்கு,...