வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தின் புதிய தலைவராக மகிந்த ஹத்துருசிங்ஹ!

Date:

வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தின் புதிய தலைவராக அதன் பொதுமுகாமையாளர் ஓய்வு பெற்ற மேஜர் ஜெனரல் மகிந்த ஹத்துருசிங்ஹ நியமிக்கப்பட்டுள்ளார்.

இதற்கான நியமன கடிதம் வெளிநாட்டு வேலைவாய்ப்பு ஊக்குவிப்பு இராஜாங்க அமைச்சர் பிரியங்கர ஜயரத்னவினால் வழங்கப்பட்டுள்ளது.

வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தின் முன்னாள் தலைவரான கமல் ரத்வத்தவின் மறைவையடுத்து ஏற்பட்ட வெற்றிடத்திற்காக மேஜர் ஜெனரல் மகிந்த ஹத்துருசிங்ஹ நியமிக்கப்பட்டுள்ளார்.

Popular

More like this
Related

கணேமுல்ல சஞ்சீவ படுகொலை: தேடப்பட்டு வந்த சந்தேக நபரான இஷாரா செவ்வந்தி நேபாளத்தில் கைது!

‘கணேமுல்ல சஞ்சீவ’ என்று அழைக்கப்படும் பாதாள உலகக் குழுத் தலைவரான சஞ்சீவ...

நாட்டின் சில பகுதிகளில் 100 மி.மீ. வரையான பலத்த மழை

இன்றையதினம் (14) நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் பி.ப. 1.00 மணிக்குப் பின்...

மத மற்றும் கலாசார விவகாரங்களுக்கான புதிய பிரதி அமைச்சராக முனீர் முலஃபர் கடமைகளை பொறுப்பேற்றுக் கொண்டார்

மத மற்றும் கலாச்சார விவகாரங்களுக்கான புதிய பிரதி அமைச்சராக  முனீர் முலாஃபர்...

பாலின சமத்துவத்தை முழுமையாக அடைய தொடர்ச்சியான அர்ப்பணிப்பு தேவை: பிரதமர்

பெண்கள் மற்றும் பெண் பிள்ளைகளின் உரிமைகள் மற்றும் நல்வாழ்வை முன்னேற்றுவதற்கும், சமத்துவம்...