“பன்சலைகள் மற்றும் பள்ளிகளுக்கு இடையில் பாலம் அமைப்போம்” என்ற தொனிப்பொருளில் விஷேட வேலைத்திட்டம்

Date:

“பன்சலைகள் மற்றும் பள்ளிகளுக்கு இடையில் பாலம் அமைப்போம்”  BRIDGES என்ற தொனிப்பொருளிலான விஷேட வேலைத்திட்டங்களை நாடுமுழுவதிலும் எடுத்துச் செல்லும் எதிர்கால வேலைத்திட்டங்களை பற்றி கலந்துரையாடல் இன்று (12/07/2021) புத்தசாசன, மத மற்றும் கலாசார விவகார அமைச்சில் பிரதமரின் புத்தசாசன, மத மற்றும் கலாசார விவகாரங்களுக்கு பொறுப்பான இணைப்பாளர்  கலாநிதி அங்ரஹரே கஸ்ஸப நாயக தேரர் அவர்களுடைய காரியாலயத்தில் நடைபெற்றது.

இந்த கலந்துரையாடலில் தெஹிவளை பௌத்த மத்திய நிலையத்தின் பிரதான சங்கநாயக்க வன.கலாநிதி அக்விமன தயாரத்ன நாயக தேரர் மற்றும் பிரதமரின் முஸ்லிம் சமய மற்றும் கலாசார விவகாரங்களுக்கான பொறுப்பான இணைப்பாளர் அல்-ஹாஜ் அஸ்-ஸெய்யத் கலாநிதி ஹஸன் மௌலானா அல்-காதிரி ஆகியோர் கலந்துகொண்டனர்.

Popular

More like this
Related

பொசொன் தினத்தை முன்னிட்டு நாடு முழுவதும் 18,412 தன்சால்கள் பதிவு!

பொசொன் பெளர்ணமி பண்டிகையை முன்னிட்டு நாடு முழுவதும் 18,000-க்கும் மேற்பட்ட ‘தன்சால்கள்’...

வரலாற்றுச் சிறப்புமிக்க பொசன் பௌர்ணமி தினம் இன்று!

இலங்கையில் பௌத்த தர்மம் உருவாகிய தினத்தை பொசன் பௌர்ணமி தினமாக பௌத்தர்கள்...

பல மாவட்டங்களில் 50 மில்லிமீற்றருக்கும் அதிக மழைவீழ்ச்சி!

மேல், சப்ரகமுவ மற்றும் வடமேல் மாகாணங்களிலும் காலி, மாத்தறை, கண்டி மற்றும்...

தமிழ் சினிமாவின் பிரபல இயக்குனர் பாக்கியராஜ் மாரடைப்பால் மரணம்

பிரபல நடிகரும் இயக்குனருமான கே.பாக்கியராஜ் மாரடைப்பு காரணமாக இன்று மரணமடைந்துள்ளார். சென்னையிலுள்ள...