இவ் வருட குர்பானி தொடர்பில் முஸ்லிம் சமயப் பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தின் தீர்மானம்

Date:

பள்ளிவாயல் அல்லது அது அமைந்துள்ள காணியில் குர்பானி மிருகங்களை அறுப்பதற்கான தடை விதிக்கப்பட்டுள்ளது.

இந்த தீர்மானத்தை நாட்டில் உள்ள அனைத்து பள்ளிவாயல்  நிர்வாகிகளும் கவனத்தில் கொண்டு நடைமுறைப்படுத்துமாறு  முஸ்லிம் சமயப் பண்பாட்டலுவல்கள் திணைக்களம் வேண்டிக் கொண்டுள்ளது.

ஏ.பீ.எம்.அஷ்ரப்
பணிப்பாளர், முஸ்லிம் சமயப் பண்பாட்டலுவல்கள் திணைக்களம்.

Popular

More like this
Related

தேர்தல் சட்ட மறுசீரமைப்பு: சாய்ந்தமருதில் சிவில் சமூக அமைப்புகளின் விசேட செயலமர்வு!

இலங்கை தேர்தல் சட்ட மறுசீரமைப்பு தொடர்பாக நியமிக்கப்பட்டுள்ள நாடாளுமன்றத் தெரிவுக்குழு பொதுமக்களிடமிருந்து...

முன்னணி இஸ்லாமிய அறிஞர் மௌலானா சையத் சல்மான் ஹுசைனி நத்வி காலமானார்

முன்னணி இஸ்லாமிய அறிஞரும், எழுத்தாளரும், கல்வியாளருமான மௌலானா  சையத் சல்மான் ஹுசைனி...

பொசொன் தினத்தை முன்னிட்டு நாடு முழுவதும் 18,412 தன்சால்கள் பதிவு!

பொசொன் பெளர்ணமி பண்டிகையை முன்னிட்டு நாடு முழுவதும் 18,000-க்கும் மேற்பட்ட ‘தன்சால்கள்’...

வரலாற்றுச் சிறப்புமிக்க பொசன் பௌர்ணமி தினம் இன்று!

இலங்கையில் பௌத்த தர்மம் உருவாகிய தினத்தை பொசன் பௌர்ணமி தினமாக பௌத்தர்கள்...