வதுபிடிவல ஆதார வைத்தியசாலைக்கு வைத்திய உபகரணம் நன்கொடை

Date:

திஹாரியைச் சேர்ந்த மொஹமட் ஸப்ரி, மற்றும் மொஹமட் ரிஸ்னி ஆகியோரின் முயற்சியில் அஷ்ஷேக் உஸாமா நூருல் ஹம்ஸாவின் அவர்களின் நிதிப் பங்களிப்பினூடாக பெறப்பட்ட சுமார் ஐந்தரை இலட்சங்கள்(550000/=) பெறுமதியானா இரண்டு (Multi Para Patient Monitor) மல்டி பெரா மொனிடர்களை கோவிட் பிரிவின் பாவனைக்காக அன்னூர் நலன்புரி அமைப்பின் தலைவர் அஷ்ஷேக் நூருல் ஹம்ஸா அவர்களினால் வதுபிடிவலை வைத்தியசாலையின் பொருப்பதிகாரி ஸிராஜ் அவர்களிடம் இன்று 13/7/2021 கையளிக்கப்பட்டது.

Popular

More like this
Related

நாமல் உலமா சபைக்கு விஜயம்: ஜனாஸா எரிப்பு உள்ளிட்ட முஸ்லிம் சமூகத்தின் பிரச்சினைகளை சுட்டிக் காட்டிய ACJU

ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர்களான  நாமல் ராஜபக்ச,...

நவீன சவால்களுக்கு மத்தியில் இளைஞர்கள்: ஓர் இஸ்லாமிய கண்ணோட்டம்!

-(மௌலவி M.I. அன்வர் (ஸலபி)  (நன்றி: நவயுகம் இணையத்தளம்) ஆகஸ்ட் 12 ஆம் திகதி...

பிரியந்த வீரசூரியவை பொலிஸ் மா அதிபராக நியமிக்க அரசியலமைப்பு பேரவை அங்கீகாரம்!

நாட்டின் 37ஆவது பொலிஸ்மா அதிபராக பதில் பொலிஸ் மா அதிபர் பிரியந்த...