வதுபிடிவல ஆதார வைத்தியசாலைக்கு வைத்திய உபகரணம் நன்கொடை

Date:

திஹாரியைச் சேர்ந்த மொஹமட் ஸப்ரி, மற்றும் மொஹமட் ரிஸ்னி ஆகியோரின் முயற்சியில் அஷ்ஷேக் உஸாமா நூருல் ஹம்ஸாவின் அவர்களின் நிதிப் பங்களிப்பினூடாக பெறப்பட்ட சுமார் ஐந்தரை இலட்சங்கள்(550000/=) பெறுமதியானா இரண்டு (Multi Para Patient Monitor) மல்டி பெரா மொனிடர்களை கோவிட் பிரிவின் பாவனைக்காக அன்னூர் நலன்புரி அமைப்பின் தலைவர் அஷ்ஷேக் நூருல் ஹம்ஸா அவர்களினால் வதுபிடிவலை வைத்தியசாலையின் பொருப்பதிகாரி ஸிராஜ் அவர்களிடம் இன்று 13/7/2021 கையளிக்கப்பட்டது.

Popular

More like this
Related

கொழும்பு பல்கலைக்கழகத்தில் நவீன அரபு மொழி டிப்ளோமா பாடநெறியை வெற்றிகரமாக முடித்த மாணவர்களுக்கு சான்றிதழ் வழங்கும் நிகழ்வு

நவீன அரபு மொழி டிப்ளோமா பாடநெறியை வெற்றிகரமாக முடித்த மாணவர்களை கௌரவிக்கும் சிறப்பு...

பாடசாலை மாணவர்களுக்கான சுரக்ஷா காப்புறுதி திட்டத்தின் புதிய சலுகைகள் வெளியானது

பாடசாலை மாணவர்களுக்கான சுரக்ஷா காப்புறுதி திட்டத்தின் புதிய சலுகைகளைக் கல்வி அமைச்சு...

டிரம்பின் ‘அமைதித் திட்டம்’ வெற்றியளிக்குமா?

உண்மையில் காசா பகுதியை உள்ளடக்கிய மத்திய கிழக்குப் பிராந்தியத்தில் மோதல் அக்டோபர்...

பிரதமர் சீனாவிற்கு விஜயம்

“பெண்கள் மீதான உலகளாவிய தலைவர்கள் கூட்டத்தில்” கலந்து கொள்வதற்காக பிரதமர் கலாநிதி...