ஜப்பானில் ஒலிம்பிக் போட்டியை ரத்து செய்யக் கோரி பொதுமக்கள் ஆர்ப்பாட்டம்

Date:

ஜப்பானில் நடைபெற்றுவரும்  ஒலிம்பிக் போட்டியை ரத்து செய்யக் கோரி பொதுமக்கள் தொடர் ஆர்ப்பாட்டம் நடத்தி வருகின்றனர். டோக்கியோ நகர வீதிகளில் நூற்றுக்கணக்கான மக்கள் பேரணியாக சென்று தங்கள் எதிர்ப்பை தெரிவித்துள்ளனர்.

ஒலிம்பிக் போட்டிகளில்  மீதமுள்ள ஒலிம்பிக் போட்டிகளையாவது ரத்து செய்ய வேண்டும் என பதாகைகள் ஏந்தியும், கோஷங்கள் எழுப்பியும் தடையை மீறி ஊர்வலமாக சென்றுள்ளனர்.

அதேநேரம் டோக்கியோவில் நாளொன்றுக்கு 4 ஆயிரம் பேருக்கு தொற்று உறுதி செய்யப்படுவதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது.

Popular

More like this
Related

நாட்டின் சில இடங்களில் 50 மில்லிமீற்றருக்கும் அதிகமான மழை பெய்யக்கூடும்

மேற்கு, தெற்கு, ஊவா மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும் கண்டி மற்றும் நுவரெலியா...

இன்று முதல் முச்சக்கர வண்டி கட்டணங்களில் மாற்றம்

ஒரு கிலோ மீட்டருக்கான முச்சக்கர வண்டி கட்டணத்தை 10 ரூபாவினால் அதிகரிப்பதற்கு...

பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தின் கீழ் அநீதியான கைது: உச்ச நீதிமன்றத்தில் மாவனல்லை இளைஞருக்குக் கிடைத்த நீதி.

மாவனல்லைப் பகுதியைச் சேர்ந்த 21 வயதுடைய முகமது ரிஃபாய் முகமது சுஹைல்...

பாண் உள்ளிட்ட பேக்கரி உற்பத்திப் பொருட்களின் விலை உயர்வு!

இன்று நள்ளிரவு முதல் 450 கிராம் எடையுள்ள ஒரு இறாத்தல் பாணின்...