பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ மற்றும் ஆளும் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு இடையில் இன்று (02) கலந்துரையாடல் ஒன்று இடம்பெறவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இன்று (02) பிற்பகல் அலரி மாளிகையில் இந்த கலந்துரையாடல் இடம்பெறவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இதன்போது கொத்தலாவல பாதுகாப்பு பல்கலைகழக சட்டமூலம் தொடர்பில் கலந்துரையாடவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.