உடனடியாக தடுப்பூசியை பெற்றுக் கொள்ளுமாறு அரசு வேண்டுகோள்!

Date:

வேகமாக பரவி வரும் டெல்டா வைரஸில் இருந்து பாதுகாப்பு பெறுவதற்காக உடனடியாக தடுப்பூசியை பெற்றுக் கொள்ளுமாறு அரசாங்கம் வேண்டுகோள் விடுத்துள்ளது.

 

அறிக்கை ஒன்றை வௌியிட்டு அரசாங்க தகவல் திணைக்களம் இதனை தெரிவித்துள்ளது.

 

அனைவரும் தொற்றுக்கு உள்ளாகும் நிலமை ஏற்பட்டுள்ளதாக குறித்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

 

தொற்றாளர்களுள் நூற்றுக்கு 1.5 சதவீதமானோர் உயிரிழப்பதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

Popular

More like this
Related

தபால் ஊழியர்கள் நாளை பணிப்புறக்கணிப்பு

இலங்கை தபால் ஊழியர்கள் நாளை (17) வேலைநிறுத்தப் போராட்டத்தை ஆரம்பிக்கவுள்ளதாக அறிவித்துள்ளனர். தபால்...

புதிய பொலிஸ் மா அதிபரின் வாட்ஸ் அப் எண்ணுக்கு ஒரே நாளில் 2000 முறைப்பாடுகள்

புதிய பொலிஸ் மா அதிபரின் வாட்ஸ் அப் எண்ணுக்கு ஒரே நாளில்...

நாட்டின் சில பகுதிகளில் இடைக்கிடையே மழை பெய்யக்கூடும்

சப்ரகமுவ மற்றும் மேல்  மாகாணங்களிலும் அத்துடன் கண்டி , நுவரெலியா,காலி மற்றும்...

சபரிமலை யாத்திரை இலங்கை அரசாங்கத்தின் அங்கீகரிக்கப்பட்ட யாத்திரையாக பிரகடனம்

இந்தியாவின் கேரளாவில் உள்ள புகழ்பெற்ற சபரிமலை ஐயப்பன் கோவிலுக்கு புனித யாத்திரை...