எம்பிலிப்பிட்டிய தலைமைத்துவ மேம்பாட்டுக்கான தேசிய மையத்தின் பணிப்பாளராக ஏ.பி.எம் அஷ்ரப் நியமனம்!

Date:

எம்பிலிப்பிட்டிய தலைமைத்துவ மேம்பாட்டுக்கான தேசிய மையத்தின் தலைவராக இன்று எம். பி ‌.எம் அஷ்ரப் அவர்கள் பொறுப்பை ஏற்றுக் கொண்டார்.

 

இந்த மையம் 35 ஏக்கர் பரப்பளவில் 300 இளைஞர் தலைவர்களுக்கு ஒரே நேரத்தில் குடியிருப்பு வசதிகளுடன் கொண்ட ஒரு முழுமையான தலைமைத்துவ பயிற்சி மையமாக விளங்குகிறது. இதில் வருடத்திற்கு 5000 – 15000 இளைஞர்களுக்கு பயிற்சி அளிக்க முடியும். இந்த மையம் இளைஞர் மற்றும் விளையாட்டு அமைச்சகத்தின் கீழ் வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

 

ஏ.பி.எம் அஷ்ரப் முஸ்லிம் விவகார திணைக்களத்தின் பணிப்பாளராக இருந்து அரசியல் தலையீட்டினால் இடம்மாற்றம் செய்யப்பட்டவர் என்பது குறிப்பிடத்தக்கது.

Popular

More like this
Related

சபரிமலை யாத்திரை இலங்கை அரசாங்கத்தின் அங்கீகரிக்கப்பட்ட யாத்திரையாக பிரகடனம்

இந்தியாவின் கேரளாவில் உள்ள புகழ்பெற்ற சபரிமலை ஐயப்பன் கோவிலுக்கு புனித யாத்திரை...

தொடர்ந்தும் தலைமறைவானால் ராஜிதவின் சொத்துக்கள் பறிமுதலாகும்: இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுஆணைக்குழு

முன்னாள் அமைச்சர் ராஜித சேனாரத்ன தொடர்ந்தும் நீதிமன்றத்தில் ஆஜராகாமல் தலைமறைவானால் அவரது...

முன்னாள் இராஜாங்க அமைச்சர் லொஹான் ரத்வத்த காலமானார்!

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும் முன்னாள் இராஜாங்க அமைச்சருமான...

யானைகள் இறப்பு விகிதத்தில் உலகளவில் இலங்கை முதலிடம்!

யானைகள் இறப்பு விகிதத்தில் இலங்கை தற்போது உலகிலேயே முதலிடத்தில் உள்ளதாக வனவிலங்கு...