மோட்டார் வாகன போக்குவர்த்து ஆணைக்குழுவின் சேவைகள் தற்காலிகமாக நிறுத்தம்

Date:

நாரஹேன்பிட்ட மோட்டார் வாகன போக்குவர்த்து ஆணைக்குழு அலுவலகம் மற்றும் வெஹரஹெர அலுவலகங்கள் எதிர்வரும் திங்கட் கிழமை (16) முதல் தற்காலிகமாக மூடப்படுவதாக தெரிவிக்கப்படுகின்றது.

நாரஹேன்பிட்ட பிரதான அலுவலகத்தில் பிரதி ஆணையாளர்கள் மூவர் உட்பட 15 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ள காரணத்தினால் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.

வெஹரஹெர அலுவலகத்திலும் சிலருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

Popular

More like this
Related

ஈஸ்டர் தாக்குதல் மட்டும்தான் உலகின் ஒரே பயங்கரவாதத் தாக்குதலா?: ஞானசார தேரர்

2019ஆம் ஆண்டு நடைபெற்ற ஈஸ்டர் ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல் தொடர்பாகக் கைது...

இலங்கை உட்பட 10 நாடுகளைச் சேர்ந்த வீட்டுப் பணியாளர்களுக்கு மட்டும் குவைத் அனுமதி!

வீட்டுப் பணியாளர்களைப் பணியமர்த்துவது தொடர்பான புதிய விதிமுறைகளை வளைகுடா நாடான குவைத்...

ஈஸ்டர் தற்கொலை குண்டுத்தாரிகளுடன் சுரேஸ் சலே நேரடியாக தொடர்புக் கொண்டுள்ளார்: அமைச்சர் வெளியிட்ட தகவல்!

உயிர்த்த ஞாயிறு குண்டுத்தாக்குதல் சம்பவத்துக்கு 03 வாரத்துக்கு முன்னர் சுரேஸ் சலே,...