ஊக்க மருந்து சோதனையில் சிக்கிய பிரிட்டன் தடகள வீரர்

Date:

ஊக்க மருந்து சோதனையில் சிக்கிய பிரிட்டன் தடகள வீரர் Chijindu Ujah தகுதி நீக்கம் செய்யப்பட்டுள்ளார். டோக்கியோ ஒலிம்பிக் ஆடவர் 400 மீட்டர் ரிலே போட்டியில் வெள்ளி பதக்கம் வென்ற பிரிட்டன் வீரர் Chijindu Ujah ஊக்க மருந்தில் சிக்கி உள்ளதாகவும், அதேபோல் ஆயிரத்து 500 மீட்டர் ஓட்டத்தில் கலந்து கொண்ட பஹ்ரைன் வீரர் Sadik Mikhou, ஜார்ஜியா குண்டு எறிதல் வீரர் Benik Abramyan மற்றும் கென்ய தடகள வீரர் Otieno Odhiambo ஆகியோரும் தகுதி நீக்கம் செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

Ostarine மற்றும் S-23 வகை ஊக்கமருந்தை வீரர் பயன்படுத்தி இருப்பதாக, உலக ஊக்க மருந்து தடுப்பு ஆணையம் தெரிவித்துள்ளது. Chijindu Ujah-வுடன் களமிறங்கிய இதர பிரிட்டன் வீரர்களின் பதக்கமும் கேள்விக்குறியாகி உள்ளது.

Popular

More like this
Related

உலக அமைதிக் குறியீட்டில் இலங்கை 14 இடங்கள் முன்னேற்றம்!

2026 உலகளாவிய அமைதிக் குறியீட்டில் இலங்கை கணிசமான முன்னேற்றத்தைப் பெற்றுள்ளதுடன், சமீபத்திய...

நாட்டின் சில பகுதிகளில் 50 மி.மீ. இற்கும் அதிகமான மழை

நாட்டின் பல்வேறு பகுதிகளில் இன்றைய தினமும் மழை பெய்யுமென வளிமண்டலவியல் திணைக்களம்...

ஈஸ்டர் தாக்குதல் மட்டும்தான் உலகின் ஒரே பயங்கரவாதத் தாக்குதலா?: ஞானசார தேரர்

2019ஆம் ஆண்டு நடைபெற்ற ஈஸ்டர் ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல் தொடர்பாகக் கைது...

இலங்கை உட்பட 10 நாடுகளைச் சேர்ந்த வீட்டுப் பணியாளர்களுக்கு மட்டும் குவைத் அனுமதி!

வீட்டுப் பணியாளர்களைப் பணியமர்த்துவது தொடர்பான புதிய விதிமுறைகளை வளைகுடா நாடான குவைத்...