புகையிரத நிலைய பொறுப்பதிகாரிகளின் ஆர்ப்பாட்டம் தற்காலிகமாக இடைநிறுத்தம்!

Date:

நேற்று (13) முதல்  அடையாள வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டிருந்த புகையிரத நிலைய பொறுப்பதிகாரிகளின் பிரச்சினைகள் தொடர்பில் கலந்துரையாட போக்குவரத்து அமைச்சர் ஒப்புக் கொண்டதால்  ஆர்ப்பாட்டம் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

திங்கட்கிழமை இடம்பெறவுள்ள கலந்துரையாடலை தொடர்ந்து அடுத்த கட்ட நடவடிக்கைளை முன்னெடுக்கவுள்ளதாக புகையிரத நிலைய பொறுப்பதிகாரிகள் சங்கத்தின் தலைவர் சுமேத சேமரத்ன தெரிவித்துள்ளார்.

Popular

More like this
Related

பேரிடரால் பாதிக்கப்பட்ட இலங்கை மக்களுக்கு ரியாதிலுள்ள SLISR மாணவர்களினால் மனிதாபிமான உதவி.

 ‘டிட்வா’ இயற்கைப் பேரழிவால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவுமுகமாக சவூதி அரேபியாவின் ரியாதிலுள்ள...

பண்டிகை காலத்தை முன்னிட்டு விசேட பாதுகாப்பு நடவடிக்கைகள்!

கிறிஸ்துமஸ் பண்டிகை காலத்தை முன்னிட்டு நாடு முழுவதும் பாதுகாப்பு ஏற்பாடுகள் மேம்படுத்தப்பட்டுள்ளதாக...

மாலைதீவில் தமது பணியை ஆரம்பித்த ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ்

ஸ்ரீ லங்கன் ஏர்லைன்ஸ் விமான சேவையானது மாலைத்தீவின் மாலேவில் உள்ள வேலானா...

பாராளுமன்ற அலுவல்கள் குழுவிற்கு நீண்ட விடுமுறை

சபாநாயகரின் அனுமதியுடன்பாராளுமன்ற ஊழியர்களுக்கு டிசம்பர் 22 மற்றும் 23 ஆம் திகதிகளில்...