ஊரடங்கால் 18 ஆயிரம் உயிர்களைப் பாதுகாக்க முடியும் – உலக சுகாதார அமைப்பு!

Date:

இலங்கையில் கொரோனா தொற்று அதிகரித்துக் கொண்டு செல்கின்ற நிலைமையை காண்கிறோம்.இது பற்றி உலக சுகாதார அமைப்பு அவசர எச்சரிக்கை ஒன்றை விடுத்துள்ளது.

 

அதாவது நாட்டை அரசாங்கம் உடனடியாக முடக்க வேண்டும் அல்லது ஊரடங்குச் சட்டத்தினை அமுல் செய்ய வேண்டும் எனவும் அவ்வாறு செய்தால் மாத்திரமே 18ஆயிரம் மரணங்களைத் தடுக்க முடியும் எனவும் எச்சரிக்கை விடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Popular

More like this
Related

சுரேஷ் சலேயின் உடல் ஆரோக்கியம் மோசமடைந்து வருவதால் ஜனாதிபதிக்கு கடிதம்

அரச புலனாய்வுச் சேவையின் முன்னாள் பணிப்பாளர் சுரேஷ் சலேயின் ஆரோக்கிய நிலைமை...

இலங்கை ஜமாஅத்தே இஸ்லாமியின் ஏற்பாட்டில் நாளை புத்தளத்தில் இஸ்லாமிய மாநாடு!

இலங்கையில் பல தசாப்த காலங்களாகத் தொடர்ந்து இஸ்லாமியப் பணிகளில் தீவிரமாக ஈடுபட்டு...

நாட்டை சுற்றியுள்ள கடற்பரப்புகளுக்கு சிவப்பு எச்சரிக்கை !

காங்கேசன்துறையிலிருந்து மன்னார் ஊடாக கற்பிட்டி வரையான கடற்பரப்புகளுக்கு வளிமண்டலவியல் திணைக்களம் பலத்த...

தொழுநோய் ஒழிப்பிற்கான உலக சுகாதார அமைப்பின் தூதுவருடன் அமைச்சர் நலிந்த சந்திப்பு

தொழுநோய் ஒழிப்பிற்கான உலக சுகாதார அமைப்பின் (WHO) நல்லெண்ண தூதுவர் யோஹெய்...