ஆப்கானிலுள்ள இலங்கையர்கள் மீண்டும் நாடு திரும்ப எதிர்பார்ப்பு!

Date:

ஆப்கானிஸ்தானில் தொழிலில் ஈடுபடும் சுமார் 50 இலங்கையர்கள், மீண்டும் நாடு திரும்புவதற்கான எதிர்பார்ப்பில் உள்ளதாக, ஆப்கானிஸ்தானில் உள்ள இலங்கை தூதுவர் அட்மிரல் பியல் டி சில்வா தெரிவித்துள்ளார்.தாலிபான்கள், ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலினுள் நுழைந்துள்ளதாக ஆப்கானிஸ்தானிய உள்துறை அமைச்சு தெரிவித்துள்ளது.

இந்த நிலையில், அவசியம் ஏற்படுமாயின், காபூலில் உள்ள இலங்கை தூதரக காரியாலயம் உட்பட அனைத்து நாடுகளின் அதிகாரிகளும், ஐக்கிய நாடுகளின் தலையீட்டுடன், அந்த நாட்டிலிருந்து பாதுகாப்பாக வெளியேறுவதற்கான ஏற்பாடுகள் தயார் நிலையில் உள்ளதாக வெளிவிவகார அமைச்சர் தினேஷ் குணவர்தன தெரிவித்துள்ளார்.

Popular

More like this
Related

ஐக்கிய அரபு எமிரேட்ஸுக்கு நன்றி தெரிவித்த ஜனாதிபதி அனுரகுமார!

நாடு முழுவதும் அண்மையில் ஏற்பட்ட வெள்ளம் மற்றும் மண்சரிவுகளால் பாதிக்கப்பட்ட சமூகங்களுக்கு...

நாட்டின் பல பகுதிகளில் மழையுடனான வானிலை

நாட்டின் பல பகுதிகளில் இன்றும் மழையுடனான வானிலை நிலவக்கூடும் என வளிமண்டலவியல்...

சுகாதாரத் துறையில் தகவல் தொழில்நுட்ப பயன்பாடு குறித்து இந்திய–இலங்கை சுகாதார அமைச்சர்கள் இடையில் கலந்துரையாடல்

இந்தியாவின் சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை இணையமைச்சர் திருமதி அனுப்பிரியா படேலுடன்...

கம்பளை டவுன் ஜும்ஆ மஸ்ஜித்துக்கு ஹஜ் பயண முகவர் சங்கத்தினால் நிவாரணப் பொருட்கள் கையளிப்பு

நாட்டில் அண்மையில் ஏற்பட்ட பேரிடர் காரணமாக பாதிக்கப்பட்ட மக்களின் வாழ்க்கையை இயல்பு...