இலங்கையில் உற்பத்தி செய்யப்படும் ஒட்சிசனின் அளவு போதுமானதாக இல்லை | விஷேட வைத்தியர் ஆனந்த விஜயவிக்ரம

Date:

இலங்கையில் உற்பத்தி செய்யப்படும் ஒட்சிசனின் அளவு எதிர்காலத்தில் போதுமானதாக இருக்காது என விஷேட வைத்தியர் ஆனந்த விஜயவிக்ரம தெரிவித்துள்ளார்.

ஆகஸ்ட் மாதம் 15 ஆம் திகதி இரவு வரையில் அவசர சிகிச்சை பிரிவுகளில் கொவிட் தொற்றாளர்கள் 188 பேர் சிகிச்சை பெற்று வருவதாக அவர் தெரிவித்துள்ளார்.

குறித்த நோயாளர்களுக்காக ஒரு நாளைக்கு சுமார் ஒரு இலட்சம் ரூபாய் செலவிட வேண்டியுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

Popular

More like this
Related

அஸ்வெசும தகவல்களைப் புதுப்பிப்பதற்காக வழங்கப்பட்ட கால அவகாசம் 31இல் நிறைவு!

‘அஸ்வெசும’ நலன்புரித் திட்டத்தின் முதற்கட்டத்தின் கீழ் பதிவு செய்து, தற்போது கொடுப்பனவுகளைப்...

இலங்கையின் ஏற்றுமதி வருவாய் 5.8% ஆக அதிகரிப்பு

2025 ஜனவரி முதல் நவம்பர் வரையான காலப்பகுதியில் இலங்கையின் ஏற்றுமதித்துறை 5.8%...

பேரிடரால் அழிவடைந்த வீடுகளுக்கு பதிலாக புதிய குடியிருப்புத் தொகுதிகளை அமைக்க திட்டம்

திட்வா புயல் தாக்கத்தினால் அழிவடைந்த வீடுகளுக்கு பதிலாக குடியிருப்புத் தொகுதிகளை அமைப்பதற்கு...

நாட்டின் பல்வேறு பகுதிகளில் காற்றின் தரம் குறித்து அவதானம்

நாட்டின் பல்வேறு பகுதிகளில் காற்றின் தரம் குறித்து அவதானம் செலுத்தப்பட்டுள்ளது. நாட்டின் வடக்கு,...