ஆசிரியர்களின் சம்பள முரண்பாடு தொடர்பான அறிக்கை நிதி அமைச்சிடம் ஒப்படைப்பு!

Date:

ஆசிரியர்கள் மற்றும் அதிபர்களின் சம்பள முரண்பாட்டை தீர்ப்பதற்காக சமர்ப்பித்துள்ள அறிக்கையில் பல யோசனைகள் முன்வைக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.சம்பள முரண்பாட்டைத் தீர்ப்பதற்கான யோசனைகளை முன் வைப்பதற்கென நியமிக்கப்பட்ட அமைச்சரவை உப குழுவின் உறுப்பினரான அமைச்சர் மஹிந்த அமரவீர தமது குழுவின் அறிக்கை நிதி அமைச்சிடம் கையளிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.இதனை அடுத்து நிதி அமைச்சருக்கும், அமைச்சரவை உப குழு உறுப்பினர்களுக்கும் இடையிலான கலந்துரையாடல் இடம்பெற்றுள்ளது.

இந்த அறிக்கையை நிதி அமைச்சின் அதிகாரிகள் ஆராய்ந்ததன் பின்னர் அடுத்த அமைச்சரவை சந்திப்பின்போது முன்வைக்கவுள்ளதாக தெரிவித்துள்ளார்.

Popular

More like this
Related

கொழும்பு பல்கலைக்கழகத்தில் நவீன அரபு மொழி டிப்ளோமா பாடநெறியை வெற்றிகரமாக முடித்த மாணவர்களுக்கு சான்றிதழ் வழங்கும் நிகழ்வு

நவீன அரபு மொழி டிப்ளோமா பாடநெறியை வெற்றிகரமாக முடித்த மாணவர்களை கௌரவிக்கும் சிறப்பு...

பாடசாலை மாணவர்களுக்கான சுரக்ஷா காப்புறுதி திட்டத்தின் புதிய சலுகைகள் வெளியானது

பாடசாலை மாணவர்களுக்கான சுரக்ஷா காப்புறுதி திட்டத்தின் புதிய சலுகைகளைக் கல்வி அமைச்சு...

டிரம்பின் ‘அமைதித் திட்டம்’ வெற்றியளிக்குமா?

உண்மையில் காசா பகுதியை உள்ளடக்கிய மத்திய கிழக்குப் பிராந்தியத்தில் மோதல் அக்டோபர்...

பிரதமர் சீனாவிற்கு விஜயம்

“பெண்கள் மீதான உலகளாவிய தலைவர்கள் கூட்டத்தில்” கலந்து கொள்வதற்காக பிரதமர் கலாநிதி...